Don't Miss!
- Finance கோட்டக் மஹிந்திரா வங்கி-க்கு தடை.. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
- News ரூ.50 சாம்பார் சாதம், புளி சாதம், தயிர் சாதம்.. மகிழ்ச்சியில் விருதுநகர் டூ திண்டுக்கல்.. வேற லெவல்
- Automobiles 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்கள் குழந்தைகள் எடை குறைவாக உள்ளதா? இந்த 5 பொருட்களை உணவாக கொடுங்கள்.. பலன் கிடைக்கும்..!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
2 ஹீரோயின் படங்களில் இனி நடிக்கவே மாட்டேன்: ஹன்சிகா
சென்னை: இரண்டு நாயகி கதையாக இருந்தால் நான் நடிக்க மாட்டேன் என்று ஹன்சிகா கறாராக கூறிவிடுகிறாராம்.
கோலிவுட்டின் நம்பர் 1 நாயகியாக உள்ளார் ஹன்சிகா. இந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள அவர் மெனக்கெடுகிறார். சுந்தர் சி. இயக்கத்தில் ஹன்சிகா நடித்துள்ள தீயா வேலை செய்யணும் குமாரு படம் ஹிட்டாகியுள்ளதில் அவர் மகிழ்ச்சியாக உள்ளார்.
அதே சமயம் சிங்கம் 2 படத்தில் 2 நாயகிகளில் ஒருவராக நடித்தது ஹன்சிகாவுக்கு சற்று பயத்தை அளித்துள்ளதாம்.
சாகும் நாயகி
சிங்கம் 2 படத்தில் என்ன தான் ஹன்சிகா நடித்திருந்தாலும் அவர் சூர்யாவை ஒன்சைடாக காதலித்துவிட்டு இறந்துவிடுகிறார். படத்தில் அனுஷ்கா தான் நிலைத்து நிற்கிறார்.
மார்க்கெட்டை கவுத்துடுவாங்களோ
2 நாயகிகள் உள்ள படங்களில் நடித்தால் மார்க்கெட் படுத்துவிடும் என்று நலம் விரும்பிகள் ஹன்சிகாவிடம் கூறியுள்ளனர். அவரும் யோசித்துப் பார்த்துவிட்டு அவர்கள் சொல்வது உண்மை தான் என்பதை உணர்ந்துள்ளார்.
2 ஹீரோயினா ஓடிடுங்க
2 ஹீரோயின் படங்களில் நடிக்குமாறு ஹன்சிகாவிடம் யாராவது கேட்டால் அதெல்லாம் முடியாது என்று மறுத்துவிடுகிறாராம்.
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
-
நல்ல படம் எடுத்துட்டா போதும்.. அந்த இயக்குநரை பெரிய ஹீரோ காலி பண்ணிடுவாரு.. பிரபல நடிகர் பகீர்!
-
பத்ம விருதுகள் வழங்கும் விழா.. குடியரசுத் தலைவர் கைகளால் விருதை பெற்றுக்கொண்டார் உஷா உதுப்