Don't Miss!
- News தமிழ் தேசியத்திற்கே சிக்கல்.. பாஜகவின் அல்டிமேட் திட்டமே இதுதான்.. போட்டு உடைத்த திருமாவளவன்!
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கொடுமை தாங்க முடியாமல் கணவரை பிரிந்துவிட்டாரா பிரபல டிவி நடிகை?
மும்பை: தொலைக்காட்சி நடிகை சோமியா சேத் இன்ஸ்டாகிராமில் போட்டுள்ள போஸ்டை பார்த்தால் அவரை கணவர் கொடுமைப்படுத்தியது போன்று உள்ளது.
நவ்யா இந்தி தொலைக்காட்சி தொடர் மூலம் ஏகத்திற்கும் பிரபலமானவர் சோமியா சேத். அவர் கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் தேதி அருண் கபூர் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார்.
கடந்த ஆண்டு அவர் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இந்நிலையில் அவரின் இன்ஸ்டாகிராம் போஸ்டுகள் ரசிகர்களை கவலை அடைய வைத்துள்ளது.
படியில் தவறி விழப் பார்த்த ப்ரியங்கா, தாங்கிப் பிடித்த நிக்: வீடியோ இதோ
|
நாடு
8 ஆண்டுகளுக்கு முன்பு நான் நவ்யா தொடரில் நடித்தபோது எனக்கு வயது 21. காதல் மீது நம்பிக்கை ஏற்படுத்த விரும்பினேன். என் நாட்டில் இருந்தேன். என் பெற்றோர் என்னை பாதுகாத்தார்கள். வளர்ந்த பிறகு வன்முறை, போதைப் பொருள், வெறுப்பு, பொறாமை, அநீதி, அடி அனைத்தையும் பார்த்துவிட்டேன். கேவலமான இதயத்துடன் உள்ள அழகிய முகங்களை பார்க்கிறேன். பிரின்ஸ் சார்மிங் என்பது இல்லை என்று சோமியா போஸ்ட் போட்டுள்ளார்.
கொடுமை
சோமியா இன்ஸ்டாகிராமில் தனது கணவரின் புகைப்படங்களை வெளியிடவில்லை. இந்நிலையில் அவர் போட்டுள்ள போஸ்ட்டை பார்த்தவர்கள் கணவர் அவரை கொடுமைப்படுத்துகிறார் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
|
புது வாழ்க்கை
சோமியா சேத்தின் இந்த போஸ்ட்டை பார்த்தால் கொடுமையில் இருந்து தப்பி தனியாக புது வாழ்க்கை துவங்கியுள்ளது போன்று தெரிகிறது.
|
புது வீடு
புது வேலை கிடைத்து மகன் ஏடனுடன் புது வீட்டில் குடியேறியுள்ளார் சோமியா சேத். அவரின் போஸ்டுகளை பார்த்தால் அவர் கணவரை பிரிந்து விட்டதையே தெரிவிக்கிறது.