For Daily Alerts
Don't Miss!
- News திருவண்ணாமலையில் "பேய்" வருதாமே.. 6 மணிக்கு வெள்ளை டிரஸ்ஸில்.. ஹைவேஸில் நிக்குதாம்.. பார்த்தீங்களா?
- Technology Moto-வின் முரட்டு போன்.. 144Hz டிஸ்பிளே, 125W சார்ஜிங், 12GB ரேம், AI Pro-Grade கேமரா.. என்ன மாடல்? என்ன விலை?
- Education இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டத்தில் பங்கேற்க ஆசையா...!!
- Sports IPL - சிஎஸ்கேவில் களமிறங்கிய வங்கதேச புலி.. நேற்று காயமடைந்த நிலையில், இன்று சென்னைக்கு வந்தார்
- Finance தேர்தல் பத்திரம்: தனிநபர்கள் நன்கொடை செய்த ரூ.358.91 கோடி.. முதல் இடத்தில் யார் தெரியுமா..?
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Automobiles 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
த்ரில்லர், ஹாரரை விட்டுவிட்டு மெஸேஜ் பக்கம் தாவிய ஹீரோயின்கள்!
Heroines
oi-Shankar
By Shankar
|
ஒரு படம் ஹிட் அடித்தால் போதும் அதே போன்ற கதைகளில் நடிக்க திட்டமிடுவார்கள் நமது ஹீரோ, ஹீரோயின்கள். சமீபத்தில் மெர்சல், அறம் இரண்டு படங்களும் ஹிட் அடித்ததோடு அவற்றில் நடித்த விஜய், நயன் தாரா இருவருக்கும் நல்ல இமேஜை வழங்கியிருக்கிறது.
ஹாரர் சீஸன் போய் த்ரில்லர் சீஸனுக்குள் புகுந்திருந்தது தமிழ் சினிமா. லீட் ரோலில் நடிக்கும் ஹீரோயின்களும் ஹாரர் அல்லது த்ரில்லர் படங்களாக நடித்து வந்தார்கள். இப்போது அவற்றில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு மெஸேஜ் சொல்லும் கதைகளாக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்கள்.
முக்கியமாக த்ரிஷா, அமலாபால் போன்ற ஹீரோயின்களும், முன்னணி ஹீரோக்களும் இதுபோன்ற கதைகளாக கேட்க தொடங்கியுள்ளார்கள்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Tamil Film Heroes and Heroines are now like to act in social message films after success of Mersal and Arram.
Story first published: Monday, November 13, 2017, 20:07 [IST]
Other articles published on Nov 13, 2017