Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
டோலிவுட்டில் ஹாலிவுட் பாணியில் விபச்சாரம் நடக்கிறது: ஸ்ரீ ரெட்டி புது குண்டு
Recommended Video
ஹைதராபாத்: டோலிவுட்டில் விபச்சாரம் நடப்பதாக குற்றம் சாட்டியுள்ளார் நடிகை ஸ்ரீ ரெட்டி.
கலாச்சார நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுமாறு அழைத்து தெலுங்கு நடிகைகளை வைத்து அமெரிக்காவில் விபச்சாரம் செய்து வந்த பட தயாரிப்பாளர் கிஷன் மற்றும் அவரது மனைவி சந்திரா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து அமெரிக்கா வரும் தெலுங்கு நடிகைகளிடம் விமான நிலையத்திலேயே விசாரணை நடத்தப்படுகிறது.
விசாரணை
விபச்சார வழக்கில் சிக்கியவர்களில் 2 பேர் பிரபலமான நடிகைகள் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கில் சிக்கிய நடிகைகளிடம் 6 மணிநேரம் விசாரணை நடந்துள்ளது.
ஸ்ரீரெட்டி
அமெரிக்காவில் விபச்சாரம் செய்து சிக்கிய நடிகைகளின் விபரம் தன்னிடம் உள்ளது என்று ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும் தெலுங்கு திரையுலகில் ஹாலிவுட் பாணியில் விபச்சாரம் நடப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீ ரெட்டி
தெலுங்கு திரையுலகில் நடக்கும் விபச்சாரம் பற்றி அனைத்தும் தனக்கு தெரியும் என்று கூறியுள்ளார் ஸ்ரீ ரெட்டி. ஸ்ரீ ரெட்டியின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கு
நடிகர் நானி தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டதாக ஸ்ரீ ரெட்டி அண்மையில் தெரிவித்தார். இதை பார்த்து கோபம் அடைந்த நானி ஸ்ரீ ரெட்டி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.