For Daily Alerts
Don't Miss!
- News வெய்யிலே வெய்யிலே.. இன்று தமிழகமெல்லாம் "வீசுது வெப்ப அலை".. பொதுசுகாதார துறையின் அதிரடியை பாருங்க
- Finance சென்செக்ஸ்-ஐ பதம்பார்த்த ஈரான் - இஸ்ரேல் விவகாரம்.. தேர்தல் நாளில் இப்படியா நடக்கனும்..!!
- Lifestyle வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அய்யோ பாவம், இந்த நடிகை சிறுவயதில் இருந்து இவ்வளவு கஷ்டப்பட்டாரா!
Heroines
oi-Shameena
By Siva
|
திருவனந்தபுரம்: தான் குழந்தையாக இருந்தபோது ஆண்களால் தொல்லைகளுக்கு ஆளானதாக நடிகை பார்வதி நாயர் தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்து வருபவர் பார்வதி நாயர். அவர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள புனித தெரஸா கல்லூரியில் நடந்த விழாவில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
நான் குழந்தையாக இருந்தபோது ஆண்களால் தொல்லைகளுக்கு ஆளானேன். ஈவ் டீஸிங் பிரச்சனையும் இருந்தது. ஆன்லைன் மற்றும் நேரில் பின்தொடர்ந்து தொல்லை கொடுத்தவர்களும் உண்டு.
இது போன்ற சூழல் எதிர்காலத்திலும் ஏற்படக்கூடும். பெரியவர்கள் எது சொன்னாலும் நம் நன்மைக்கு தான் என்பதை இளம் தலைமுறையினர் புரிந்துகொள்ள வேண்டும். பெரியவர்கள் சொல்வதை இளைஞர்கள் பொறுமையாக கேட்க வேண்டும் என்றார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Actress Parvathy Nair said that she was a victim of child abuse, eve teasing and stalking.
Story first published: Thursday, August 4, 2016, 15:40 [IST]
Other articles published on Aug 4, 2016
-
சங்கீதாவுக்கு அண்ணன்களால் இப்படியெல்லாம் கஷ்டம் நேர்ந்திருக்கா.. பகீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்!
-
உத்தம வில்லன் படத்தால் பேரிழப்பு.. கொடுத்த வாக்கை இன்னும் கமல்ஹாசன் காப்பாத்தல.. லிங்குசாமி ஆதங்கம்!
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
Featured Posts