Don't Miss!
- Sports பும்ராவுக்கே அதிர்ச்சி கொடுத்த அஷுதோஷ் சர்மா.. போட்டியை வென்ற மும்பை.. ரசிகர்களை வென்ற பஞ்சாப்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- News ஆம்ஆத்மிக்கு அடுத்த ஷாக்.. கெஜ்ரிவாலை தொடர்ந்து டெல்லி எம்எல்ஏ அமலாக்கத்துறையால் கைது
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தீபா ஷாவிடம் மன்னிப்பெல்லாம் கேட்கவில்லை: ஓவியா காட்டம்
சில்லுன்னு ஒரு சந்திப்பு ஷூட்டிங் மாதவரத்தில் நடந்தபோது கேரவனுக்குள் படத்தின் நடிகைகளில் ஒருவரான ஓவியா செய்தியாளருக்கு பேட்டி கொடுக்கையில் இன்னொரு நடிகையான தீபா ஷா தனது செல்போனில் சத்தமாகப் பேசியுள்ளார். இதையடுத்து ஓவியா கொஞ்சம் மெதுவாக பேசுங்கள் என்று கூற தீபா ஷா டென்ஷனாகி வெளிநடப்பு செய்துவிட்டார். பின்னர் சமாதானம் செய்து அழைத்து வந்தார்களாம்.
இந்நிலையில் தீபா ஷாவிடம் ஓவியா மன்னிப்பு கேட்டதாக செய்தி வெளியானது. இது ஓவியாவின் காதுகளுக்கு எட்டவே உடனே அவர் பிரபல பத்திரிக்கை ஒன்றை தொடர்பு கொண்டு கூறுகையில்,
கேரவனுக்குள் நான் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கையில் தீபா செல்போனில் சத்தம் போட்டு பேசியதால் பேட்டிக்கு இடையூறாக இருந்தது. அதனால் தான் மெதுவாக பேசச் சொன்னோம். அவர் என்னவென்றால் பெரிய பிரச்சனையை கிளப்பிவிட்டு என் மேனேஜர் அவரை தாக்க முயன்றதாகக் கூறி ஷூட்டிங்கை விட்டே வெளியேறினார்.
அதன் பிறகு தயாரிப்பாளர் அவரை மீண்டும் ஷூட்டிங்கிற்கு வருமாறு அழைத்த பிறகே திரும்பி வந்தார். ஆனால் அவரிடம் நான் மன்னிப்பு கேட்டதாக அவர் கூறுவதில் உண்மையில்லை. அவர் ஒரு விளம்பரப் பிரியை என்று எனக்கு தெரியாது என்றார்.
அடடா ஓவியாவை இப்படி டென்ஷனாக விட்டுவிட்டார்களே...
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!