Just In
- 4 hrs ago
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- 4 hrs ago
விமல் நடிக்கும் படத்தின் பூஜை இன்று இனிதே துவங்கியது !
- 6 hrs ago
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
- 7 hrs ago
செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Automobiles
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஐஸ்வர்யா ராஜேஷுக்கு துரோகம் செய்த காதலன்

சென்னை: பிளஸ் 2 படித்தபோது முதல்முறையாக காதல் முறிவு ஏற்பட்டதாக ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
கோலிவுட்டில் படிப்படியாக முன்னேறி வந்துள்ளவர் ஐஸ்வர்யா ராஜேஷ். நல்லா நடிக்கிற பொண்ணு என்று பெயர் எடுத்துள்ளார். கனா படத்தில் அவரின் நடிப்பை பாராட்டாதவர்களே இல்லை.
இந்நிலையில் காதல், சினிமா, ஆண்கள் பற்றி பேசியுள்ளார் ஐஸ்வர்யா. இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,

காதல்
நான் சிங்கிள். காதல் விஷயத்தில் நான் லக்கி இல்லை. நான் பிளஸ் 2 படிக்கும் போது முதன்முதலாக காதல் முறிவு ஏற்பட்டது. நான் காதலித்த பையன் என் தோழியுடன் சென்றுவிட்டான். என் தோழியும், அவனும் சேர்ந்து என்னை ஏமாற்றிவிட்டார்கள்.

காதல் முறிவு
பல ஆண்டுகள் கழித்து மீண்டும் காதலித்தேன். ஆனால் நாங்கள் பிரிய வேண்டியதாகிவிட்டது. காதலித்தால் அது காலம் எல்லாம் நிலைக்க வேண்டும் என்று நினைப்பேன். சிலர் பல காலம் காதலித்துவிட்டு பிரேக்கப் ஆன உடனேயே இன்னொருவரை எப்படி தான் காதலிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

படங்கள்
என்னை பொறுத்தவரை காதல் முறிவு ஏற்பட்டால் அதில் இருந்து வெளியே வர குறைந்தது ஓராண்டு ஆகும். தற்போதைக்கு வேலையில் மட்டும் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளேன்.

பந்தா
ஒரு நடிகையை காதலிப்பது எளிது அல்ல. ஆனால் காதலிப்பது ஒரு அருமையான உணர்வு. பரவாயில்லை நான் காத்திருக்கிறேன். எனக்கு பந்தா பண்ணும் பசங்க, வெட்டி சீன் போடும் பசங்களை பிடிக்கவே பிடிக்காது என்று ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.