Don't Miss!
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- News நான் கேட்டது ‘அவள்’.. கடவுள் கொடுத்தது ‘அவல்’.. சரி சாப்டுட்டு வேற வேலையை பார்ப்போம்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நான் ஐஸ்வர்யா ராய் போன்று அழகில்லை: பிரியங்கா சோப்ரா
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா பேசுகையில்,
நான் பரேலியில் வாழ்ந்தேன். அங்கிருந்து போஸ்டன் சென்று அங்குள்ள பள்ளியில் சேர்ந்தேன். அங்கு நான் இனவாதப் பிரச்சனைகளை சந்தித்தேன். சில சிறுமிகள் என்னை பிரவுனி என்று அழைத்தார்கள். அமெரிக்க பள்ளியில் படித்ததில் நிறைய பாடம் கற்றுக் கொண்டேன். நம்பிக்கையுடன் செயல்பட கற்றுக் கொண்டேன். நான் ஒன்றும் ஐஸ்வர்யா ராய் போன்று பெர்பெக்ட் கிடையாது. அவரைப் போன்று அழகும் இல்லை. எனக்கு நடிக்கத் தெரியாமல், அழகிப் போட்டியில் வெற்றி பெறத் தெரியாமல் இருந்தது.
ஆனால் ஒவ்வொரு சூழலும் எனக்கு ஒவ்வொன்றை கற்றுக்கொடுத்தது. ரிஸ்க் இல்லாமல் வாழ்க்கை இல்லை. பாதி இந்தியாவுக்கு ஆட்டிஸம் என்றால் என்னவென்றே தெரியாத நிலையில் நான் பர்பி படத்தில் ஆட்டிஸம் பாதித்தவளாக நடித்துள்ளேன். என்னுடைய ஆல்பம் வரும் 13ம் தேதியும், பர்பி 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதில் மக்களுக்கு எது பிடிக்கும் என்று தெரியவில்லை என்றார்.