For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Sports PBKS vs MI : என்னா அடி.. பீதியை கொடுத்திட்ட தம்பி.. அஷுதோஷ் சர்மாவை நேரடியாக பாராட்டிய அம்பானி மகன்!
- News ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நான் தவறான முடிவு எடுத்துவிட்டேன்: இப்போது புலம்பும் நடிகை ஸ்வேதா பாசு
Heroines
oi-Shameena
By Siva
|
ஹைதராபாத்: தான் தவறான முடிவுகள் எடுத்துவிட்டதாக விபச்சார வழக்கில் சிக்கிய நடிகை ஸ்வேதா பாசு தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்டபோது நடிகை ஸ்வேதா பாசு கையும், களவுமாக சிக்கினார். விசராணைக்கு பிறகு அவர் பெண்கள் மறுவாழ்வு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஸ்வேதா கூறுகையில்,
பட வாய்ப்புகள் குறைந்துவிட்டன. தினசரி செலவுக்கே பணம் இல்லாமல் திண்டாடும் நிலை. அந்நேரம் பார்த்து தான் விபச்சாரம் செய்தால் பணம் கிடைக்கும் என்று எனக்கு சிலர் ஆசை வார்ததை காட்டினார்கள். நான் எனது சினிமா வாழ்க்கையில் தவறான முடிவுகள் எடுத்துவிட்டேன் என்பதை ஒப்புக் கொள்கிறேன்.
செய்த தவறுக்காக வருந்துவதை தவிர வேறு வழியில்லை என்றார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Actress Swetha Basu admitted that she made wrong choices in her career.
Story first published: Friday, September 5, 2014, 16:39 [IST]
Other articles published on Sep 5, 2014