For Daily Alerts
Don't Miss!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- News மோடி ரோடு ஷோவில் மாணவர்கள்.. கோவை பள்ளி மீது கடும் நடவடிக்கை வேண்டாம் - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
யாரிடமும் வாய்ப்பு தேடி போக மாட்டேன்... நல்ல வாய்ப்புகள் தேடி வந்தால் நடிப்பேன் - சினேகா
Heroines
oi-Shankar
By Shankar
|
பிரசன்னாவைத் திருமணம் செய்த பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் சினேகா. ஆனால் முன்பு மாதிரி நிறைய படங்களில் நடிக்காமல், தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அதே நேரம் நடிப்புக்கு முழுக்குப் போடும் திட்டமும் இல்லை என்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளேன். திருமணத்திற்கு முன்பு ஹரிதாஸ் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். ஆனால் திருமணத்துக்கு பிறகுதான் அதன் படப்பிடிப்பு முடிந்து படம் வெளியானது.
எல்லா பெண்ணும் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழிக்க வேண்டும் என எண்ணுவார்கள், அதைத்தான் இப்போது நான் செய்து கொண்டிருக்கிறேன்.
நல்ல கதாபாத்திரங்கள் வந்தால் ஏற்பேன். அதுவும் என்னை தேடி வர வேண்டும். வாய்ப்பு தரும்படி யாரிடமும் கெஞ்சி நிற்கமாட்டேன்," என்றார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Actress Sneha says that she is waiting for meaty roles but never begging for chances.
Story first published: Wednesday, June 19, 2013, 13:38 [IST]
Other articles published on Jun 19, 2013