Don't Miss!
- Sports பும்ராவுக்கே அதிர்ச்சி கொடுத்த அஷுதோஷ் சர்மா.. போட்டியை வென்ற மும்பை.. ரசிகர்களை வென்ற பஞ்சாப்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- News ஆம்ஆத்மிக்கு அடுத்த ஷாக்.. கெஜ்ரிவாலை தொடர்ந்து டெல்லி எம்எல்ஏ அமலாக்கத்துறையால் கைது
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
டேம் 999க்கு நான் ஆதரவு தெரிவித்தேனா?: நயன்தாரா மறுக்கிறார்
முல்லைப்பெரியாறு அணை உடைவது போலவும், அதனால் மக்கள் பாதிக்கப்படுவது போன்றும் டேம் 999 என்ற படத்தில் காட்டியுள்ளனர். மலையாள இயக்குனர் சோஹன்ராய் எடுத்த இந்த படத்திற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அந்த படத்திற்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகை நயன்தாரா பெயரில் டேம் 999 படத்துக்கு ஆதரவு தெரிவித்து டுவிட்டரில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதைப் பார்த்து பதறிப்போன நயன்தாரா அதை மறுத்தும், கண்டனம் தெரிவித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
"நான் டுவிட்டரிலும் இல்லை. பேஸ்புக்கிலும் இல்லை. என் பெயரில், யாரோ வேண்டாதவர்கள் மோசடி வேலைகளில் ஈடுபட்டு இருக்கிறார்கள். டேம் 999' படம் பற்றி நான் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. என் பெயரில் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.''
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!