Don't Miss!
- Finance களையெடுக்க வரும் மத்திய அரசு.. ஜியோ, ஏர்டெல் உடன் கூட்டணி..OTP மோசடி-க்கு முடிவு..!!
- Sports தோனியை ரொம்ப நம்பாதீங்க! இதுக்கு மேல் ஏதும் செய்ய முடியாது! சிஎஸ்கே பயிற்சியாளர் பிளமிங் கருத்து
- News குரு வந்தால் கொடியில் கொடுப்பார்.. ஆனால் ஒரு சிக்கல்! ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன், ஒரு முறை என்னாச்சுனா...: ரெஜினா கசான்ட்ரா
சென்னை: தான் பல முறை பாலியல் தொல்லைக்கு ஆளானதாக நடிகை ரெஜினா கசான்ட்ரா தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களில் நடித்து வருபவர் ரெஜினா கசான்ட்ரா. அவர் தற்போது திரு இயக்கத்தில் கவுதம் கார்த்திக் ஜோடியாக மிஸ்டர் சந்திரமௌலி படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் ரெஜினா பாலியல் தொல்லை குறித்து பேசியுள்ளார்.
பாலியல் தொல்லை
சென்னையில் உள்ள ஈகா தியேட்டர் பாலம் அருகே நடந்து சென்றபோது ஒருவர் தனது உதடுகளை பிடித்தாகவும், அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் சில நிமிடங்கள் அதிர்ச்சியில் உறைந்துவிட்டதாகவும் ரெஜினா தெரிவித்துள்ளார்.
துணிச்சல்
ஒரு முறை அல்ல பல முறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன். இரண்டு, மூன்று முறைக்கு பிறகு எனக்கு துணிச்சல் வந்துவிட்டது. ஒரு முறை என்னிடம் சில்மிஷம் செய்யப் பார்த்த ஆளை பிடித்து அடித்து நொறுக்கினேன் என்கிறார் ரெஜினா.
சனுஷா
நடிகைகள் அமலா பால், சனுஷா ஆகியோர் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்கள் மீது துணிச்சலாக போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில் ரெஜினாவும் பாலியல் தொல்லை குறித்து பேசியுள்ளார்.
கைது
சனுஷா ரயிலில் தூங்கியபோது ஒருவர் அவரின் உதடுகளை பிடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சனுஷா அந்த நபர் மீது போலீசில் புகார் செய்து அவரை சிறையில் தள்ளினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!
-
நான் பிச்சை எடுத்தாலும் மக்களுக்கான சேவை தொடர்ந்து செய்வேன்! நடிகர் பாலா உருக்கமான பேட்டி!
-
Baakiyalakshmi: கலர் கலராக சட்டைகள் போட்டு போட்டோஸ்.. பழனிச்சாமியின் புகைப்படங்களை பார்த்த பாக்கியா!