Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மூணுமாசம் போதும்.. தமிழ்ல எப்படி கலக்குறேன் பாருங்க! - வாணி கபூர்
மூன்றே மாதங்களில் தமிழ் கற்றுக் கொண்டு, சொந்தக் குரலில் பேசுவேன் என்று புது நடிகை வாணி தெரிவித்துள்ளார்.
யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் முதல் முறையாக தமிழில் 'ஆஹா கல்யாணம்' படத்தை தயாரிக்கிறது.
இதில் நானி ஹீரோவாக நடிக்க, வாணி கபூர் ஹீரோயினாக நடிக்கிறார். ஏற்கெனவே பாலிவுட்டில் நடித்தவர் வாணி.
அழகு, நடிப்பு, நடனம் என அனைத்து திறன்களையும் வாணிக்கு இப்போது கூடுதல் உற்சாகம்... காரணம் பிலிம் பேர் பத்திரிகை வழங்கும் சிறந்த புதுமுக நடிகைக்கான விருதை 'ஷுட் தேசி ரொமன்ஸ்' என்னும் இவர் நடித்த இந்திப் படத்திற்கு வழங்கியுள்ளது.
இவ் விருதைப் பெற்றது குறித்து வாணி கபூர் கூறும்போது, 'சிறந்த புதுமுக நடிகைக்கான விருது அறிவிப்பு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது. இந்த விருதுக்கும் தமிழகத்துக்கும் சம்மந்தம் உண்டு.
இன்னும் மூன்று மாதங்களில் தமிழ் கற்றுக் கொள்வேன். என் சொந்தக் குரலில் பேசவும் முயற்சிப்பேன். தமிழில் தொடர்ந்து நடிப்பேன்," என்றார்.