Don't Miss!
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
யாஷிகாவுடன் சேர்ந்து நடிக்கவே மாட்டேன்.. அடம்பிடிக்கும் நடிகை.. ஏன் தெரியுமா?
Recommended Video
சென்னை: நடிகை யாஷிகா ஆனந்துடன் சேர்ந்து நடிக்கவே மாட்டேன் என நடிகை ஐஸ்வர்யா தத்தா தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் நடிகை யாஷிகா ஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா தத்தா. இருவருக்கும் இடையே பிக்பாஸ் வீட்டில்தான் நட்பு மலர்ந்தது.
இருவரும் நெருங்கிய தோழிகளாக இருந்து வருகின்றனர். ஐஸ்வர்யா தத்தாவும் யாஷிகாவும் நெருங்கிய தோழிகள் என்பது ஊரறிந்த விஷயம்.
பிகில் ரிலீசில் புதிய சிக்கல்.. கதைக்கு உரிமை கோரும் புது இயக்குனர்.. அடிமேல் அடி வாங்கும் அட்லீ!
லிப்லாக்
அண்மையில் தங்கள் நட்பின் ஓராண்டு விழாவை ஹோட்டலில் பார்ட்டி கொடுத்து கொண்டாடினர். அதனை சமூக வலைதளங்களில் லைவ் செய்தனர். அப்போது யாஷிகாவின் ஆண் நண்பர் ஒருவர் அவருக்கு லிப்லாக் கொடுத்ததெல்லாம் வேறு கதை.
இணைந்து நடிப்பீர்களா
இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ஐஸ்வர்யா தத்தாவிடம், உங்களின் நெருங்கிய தோழியான யாஷிகா ஆனந்துடன் இணைந்து நடிப்பீர்களா என கேட்கப்பட்டது.
எனக்கு பிடித்திருந்தது
அதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா நல்ல படங்களில் நடித்து வருகிறார். அவரின் ஜாம்பி படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
நடிக்க வேண்டாம்
நல்ல கதைகள் கிடைத்தால் இருவரும் இணைந்து நடிக்கலாம் என்று எண்ணியிருந்தோம். ஆனா இப்போது சேர்ந்து நடிக்க வேண்டாம் என தோன்றுகிறது.
ஐடியாவே இல்லை
நாங்க ரெண்டு பேரும் க்ளோஸ் ஃபிரன்ட்ஸ். இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடித்தால் எங்களுக்குள் போட்டி ஏற்பட்டு நட்பு கெட்டு போய்விடும். அதனால் எப்போதும் போல நல்ல தோழிகளாகவே இருக்க விரும்புகிறோம். சேர்ந்து நடிக்கும் ஐடியாவே இல்லை. என ஐஸ்வர்யா தத்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
நைசா முத்தம் கொடுக்கும் தீபா.. அட செம ரொமான்ஸ் தான்போல.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!