For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News அடுத்த 3 நாட்கள் லீவு இல்லை.. சென்னை அரசு ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு.. ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ் அதிரடி
- Sports விளையாட்டு காட்றீங்களா? களத்திலேயே ஹர்திக், ரோகித்தை திட்டிய ஆகாஷ் அம்பானி.. சமாதானம் செய்த சச்சின்
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
பேசிப் பேசியே என்னை நடிகையாக்கிவிட்டார் யாஷ் சோப்ரா: ஐஸ்வர்யா ராய்
Heroines
oi-Shameena
By Siva
|
மும்பை: தான் இன்றைக்கு திரையுலகில் இருப்பதற்கு மறைந்த இந்தி இயக்குனர் யாஷ் சோப்ரா தான் காரணம் என்று நடிகை ஐஸ்வர்யா ராய் தெரிவித்துள்ளார்.
உலகி அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராயை திரையுலகிற்கு அழைத்து வந்த பெருமை அண்மையில் மறைந்த பாலிவுட் இயக்குனர் யாஷ் சோப்ராவையே சாரும்.இது குறித்து ஐஸ்வர்யா கூறுகையில்,
யாஷ்ஜி எனக்கு மிகவும் ஸ்பெஷலானவர். நான் இன்றைக்கு திரையுலகில் இருக்க முக்கிய காரணங்களில் அவரும் ஒருவர். அவர் 2 ஆண்டுகளாகப் பேசிப் பேசியே ஒரு வழியாக என்னை திரையுலகிற்கு அழைத்து வந்துவிட்டார். அவருக்கு என் இதயம் மற்றும் வாழ்வில் ஸ்பெஷலான இடம் உண்டு என்றார்.
ஐஸ்வர்யா யாஷ்ராஜ் பிலிம்ஸின் மொஹப்பதைன் மற்றும் தூம் 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் யாஷ்ராஜ் பிலிம்ஸின் அபிஷேக், அமிதாப் நடித்த பண்ட்டி அவ்ர் பப்ளி படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளார்.
ஐஸ்வர்யாவை திரையுலகிற்கு யாஷ் சோப்ரா அழைத்து வந்தாலும் அவரது முதல் படம் மணிரத்னத்தின் இருவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Late legendary filmmaker Yash Chopra's sudden demise is a huge loss in Bollywood. While several Bollywood stars expressed their grief and condolences over Yashji's death, actress Aishwarya Rai Bachchan says that it's because of Yash Chopra that she's today in the film industry.
Story first published: Thursday, November 15, 2012, 17:41 [IST]
Other articles published on Nov 15, 2012