Don't Miss!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- News ‛‛பெரிய டாஸ்க்’’.. அண்ணாமலையை அதிகம் நம்பும் பிரதமர்! பாஜக கலந்துரையாடலில் மோடி ஓபன்டாக்!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
ஓ, இதனால் தான் ஐஸ்வர்யா ராய் ஃபேஸ்புக், ட்விட்டரில் இல்லையா?
மும்பை: பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்தாமல் இருப்பதன் காரணம் தெரிய வந்துள்ளது.
கம்ப்யூட்டர், செல்போன் காலத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகிறார்கள்.
ஃபேஸ்புக்கில் ஆயிரம் நண்பர்கள் இருக்கும் நபருக்கு நிஜத்தில் ஒரு நண்பர் தான் இருப்பார். இப்படி நம் அருகில், நம்மை சுற்றி உள்ளவர்களை கண்டுகொள்ளாமல் ஃபேஸ்புக், ட்விட்டரில் பிசியாக உள்ளோம்.
இந்நிலையில் இது குறித்து ஐஸ்வர்யா ராய் கூறுகையில்,
செல்போன்கள் மற்றும் சமூக வலைதளங்களால் மக்களுக்கு தங்கள் அருகில் உள்ளவர்களை கவனிக்க நேரம் இல்லை. ஏதாவது காரணம் கூறுகிறோம். அடுத்தவரை பார்க்கவோ, பேசவோ நேரம் இல்லை. காரணம் நாம் நம் செல்போன்களில் பிசியாக உள்ளோம் என்றார்.