Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'ஆன்ட்டி' மணி ஆன நடிகை பிரியா மணி
திருவனந்தபுரம்: நடிகை பிரியாமணி ஆன்ட்டி ஆகிவிட்டார். இதை அவரே ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
பருத்தி வீரன் படத்தில் நடிப்பில் மிரட்டியிருந்தார் பிரியாமணி. அதில் இருந்து அவரை பருத்திவீரன் பட கதாபாத்திரமான முத்தழகு என்ற பெயரிலேயே ரசிகர்கள் அழைக்கிறார்கள்.
பருத்தி வீரனுக்காக தேசிய விருது வாங்கிய பிரியாமணிக்கு கோலிவுட்டில் சுத்தமாக மார்க்கெட்டே இல்லை. அதனால் அவர் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்து வருகிறார். தமிழில் நடிக்க அவர் ஆர்வமாக இருப்பதை பல முறை வாய்விட்டு கூறினார். இருப்பினும் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இந்நிலையில் பிரியாமணி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
என் சகோதரர் விசாக்தேவ் மணியின் மனைவி பிரார்த்தனா அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நான் அத்தையாகிவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.