Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அது எல்லாம் பொய், சுத்தப் பொய்: தீபிகா படுகோனே எரிச்சல்
மும்பை: அது எல்லாம் பொய், சுத்தப் பொய் என்று பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுக்கும், நடிகர் ரன்வீர் சிங்கிற்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு அவரவர் படங்களில் பிசியாகிவிட்டனர்.
ஆசிட்வீச்சால் பாதிக்கப்பட்ட லக்ஷ்மி அகர்வாலின் வாழ்க்கை வரலாற்று படமான சாபக்கை தயாரித்து நடித்துக் கொண்டிருக்கிறார் தீபிகா. இந்நிலையில் தீபிகா கர்ப்பமாக இருப்பதாக பேச்சு கிளம்பியது.
இந்நிலையில் இது குறித்து தீபிகா கூறியிருப்பதாவது,
நான் தற்போது கர்ப்பமாக இல்லை. அது நடக்கும்போது நடக்கும். திருமணம் முடிந்த உடன் கர்ப்பமாக வேண்டும் என்று பெண்களை கட்டாயப்படுத்தக் கூடாது. என்ன இன்னும் கர்ப்பமாகவில்லையா என்று அழுத்தம் கொடுக்கக் கூடாது. அது நியாயம் இல்லை.
நான் தற்போது சாபக் படத்தில் மாலதி என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அந்த கதாபாத்திரம் என்றுமே என் மனதில் நிலைத்து நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.