Don't Miss!
- News பிளான் பண்ணியே வேட்பு மனுவில் தவறு செய்துள்ளார் அண்ணாமலை.. பெரிய திட்டம்.. விளாசும் காங்கிரஸ்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Lifestyle 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
சேதி தெரியுமா?- டாப்ஸிக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே தொடர்பு: கிளப்பி விடும் நடிகை
மும்பை: டாப்ஸிக்கும் ஜுட்வா 2 படத்தின் தயாரிப்பாளருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளதாக நடிகை ஜாக்குலின் கொளுத்திப் போடுகிறாராம்.
டேவிட் தவான் இயக்கத்தில் அவரது மகன் வருண் தவான் இரட்டை வேடத்தில் நடித்து வரும் இந்தி படம் ஜுட்வா 2. சல்மான் கான் நடித்த ஜுட்வா படத்தின் இரண்டாம் பாகம் தான்.
படத்தில் டாப்ஸி, ஜாக்குலின் பெர்னாண்டஸ் என்று இரண்டு ஹீரோயின்கள். இருவருக்கும் இடையே ஈகோ பிரச்சனையாக உள்ளது. ஒருவர் முகத்தில் மற்றொருவர் விழிக்க மாட்டேன் என்கிறார்.
இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் சஜித் நாதியாத்வாலாவுக்கும், டாப்ஸிக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது என்றும், அதனால் படத்தில் தன்னை விட டாப்ஸிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும் ஜாக்குலின் தெரிவித்து வருகிறாராம்.
இரண்டு ஹீரோயின்களின் சண்டையால் இயக்குனரும், ஹீரோவும் தான் தலையை பிய்த்துக் கொள்கிறார்களாம்.