Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சேதி தெரியுமா?- டாப்ஸிக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே தொடர்பு: கிளப்பி விடும் நடிகை
மும்பை: டாப்ஸிக்கும் ஜுட்வா 2 படத்தின் தயாரிப்பாளருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளதாக நடிகை ஜாக்குலின் கொளுத்திப் போடுகிறாராம்.
டேவிட் தவான் இயக்கத்தில் அவரது மகன் வருண் தவான் இரட்டை வேடத்தில் நடித்து வரும் இந்தி படம் ஜுட்வா 2. சல்மான் கான் நடித்த ஜுட்வா படத்தின் இரண்டாம் பாகம் தான்.
படத்தில் டாப்ஸி, ஜாக்குலின் பெர்னாண்டஸ் என்று இரண்டு ஹீரோயின்கள். இருவருக்கும் இடையே ஈகோ பிரச்சனையாக உள்ளது. ஒருவர் முகத்தில் மற்றொருவர் விழிக்க மாட்டேன் என்கிறார்.
இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் சஜித் நாதியாத்வாலாவுக்கும், டாப்ஸிக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது என்றும், அதனால் படத்தில் தன்னை விட டாப்ஸிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும் ஜாக்குலின் தெரிவித்து வருகிறாராம்.
இரண்டு ஹீரோயின்களின் சண்டையால் இயக்குனரும், ஹீரோவும் தான் தலையை பிய்த்துக் கொள்கிறார்களாம்.