Don't Miss!
- News சென்னையில் அடுத்த 2 நாளைக்கு இந்த சிக்கல் வேற வருதே.. மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- Lifestyle இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
செக் மோசடி வழக்கு... நடிகை ஜீவிதாவுக்கு 2 ஆண்டு சிறை, 25 லட்சம் அபராதம்
ஹைதராபாத்: செக் மோசடி வழக்கில் நடிகையும் தயாரிப்பாளருமான ஜீவிதா ராஜசேகருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும் 25 லட்சம் அபராதமும் விதித்துள்ளது ஹைதராபாத் நீதிமன்றம்.
நடிகை ஜீவிதா, தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து, பின்னர் நடிகர் ராஜசேகரை திருமணம் செய்து தயாரிப்பாளராக மாறினார்.
திரைப்பட இயக்குநர் சேகர் ரெட்டி என்பவருக்கு ரூ 22 லட்சத்துக்கான காசோலைகள் தந்துள்ளார் ஜீவிதா. ஆனால் அவற்றை வங்கியில் செலுத்தியபோது பணமில்லாமல் திரும்பிவிட்டன.
இதற்கு பதில் பணத்தை திரும்பச் செலுத்தவும் தவறிவிட்டாராம் ஜீவிதா. இதுகுறித்து ஹைதராபாத் எர்ரமன்சில் நீதிமன்றத்தில் புகார் கொடுத்தார் அந்தத் தயாரிப்பாளர்.
இந்த வழக்கில் அனுப்பப்பட்ட பல சம்மன்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டாராம் ஜீவிதா. இதைத் தொடர்ந்து இன்று வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், ஜீவிதாவுக்கு 2 ஆண்டுகள் சாதாரண சிறைத் தண்டனையும், ரூ 25 லட்சம் மதிப்புள்ள பிணையப் பத்திரங்களை வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளது.
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க