Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஒரு நடிகர் 'அந்த' வார்த்தையை பேசியிருந்தால் சர்ச்சையே ஆகியிருக்காது: ஜோதிகா காட்டம்
சென்னை: நாச்சியார் படத்தில் கெட்ட வார்த்தை பயன்படுத்தியது குறித்து ஜோதிகா வேதனை தெரிவித்துள்ளார்.
பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் நாச்சியார். இந்த படத்தில் ஜோதிகா காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார்.
டீஸரில் ஜோதிகா தே எனத் துவங்கும் கெட்ட வார்த்தை பேசியிருந்தார்.
சர்ச்சை
டீஸரில் வந்தது ஒரேயொரு வசனம் தான் அதுவும் ஜோதிகா பேசிய கெட்ட வார்த்தை. அந்த கெட்டவார்த்தையால் பெரும் சர்ச்சை கிளம்பியது. ஆளாளுக்கு அது பற்றியே பேசினார்கள்.
ரசிகர்கள்
படத்தை பார்த்துவிட்டு பேசுங்கள். டீஸரை பார்த்துவிட்டு என் கேரக்டர் குறித்து ஒரு முடிவுக்கு வராதீர்கள் என்று ஜோதிகா ரசிகர்களை கேட்டுக் கொண்டார். இந்நிலையில் இது குறித்து அவர் மீண்டும் பேசியுள்ளார்.
ஹீரோ
ஒரு நடிகை அந்த வார்த்தையை பேசியதால் தான் பெரும் சர்ச்சையானது. அதுவே ஒரு நடிகர் பேசியிருந்தார் என்றால் அதை யாரும் கண்டுகொண்டிருக்க மாட்டார்கள் என்று ஜோதிகா தெரிவித்துள்ளார்.
சூழல்
படத்தில் என் கதாபாத்திரம், அந்த சூழல் காரணமாக நான் அந்த வார்த்தையை பயன்படுத்தினேன். படம் பார்த்தால் நான் அந்த வார்த்தையை பயன்படுத்தியது சரி என்பது ரசிகர்களுக்கு புரியும் என்கிறார் ஜோதிகா.
ரிலீஸ்
நாச்சியார் படம் வரும் 16ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் டீஸரால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் இந்த படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார்.
-
வேட்டையன் பிசினஸ் டார்கெட் இத்தனை கோடியா?.. அடுத்தடுத்து ரஜினிகாந்த் மார்க்கெட் சும்மா எகிறுதே!
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!