Don't Miss!
- Technology சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- Automobiles ஏர் இந்தியாவின் கடைசி போயிங் 747 விமானம்!! மும்பை ஏர்போர்டில் இருந்து...
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Finance ரேஷன் கார்டு: 2 லட்சம் பேர் காத்திருப்பு.. புது அப்டேட் எப்போது வரும்..!
- News யுபிஎஸ்சி வினாத்தாள்களை பிராந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யலாமே.. சென்னை ஐகோர்ட் யோசனை
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஷுட்டிங்கிற்கு மட்டம் போட்டுவிட்டு 2.0 பார்க்க இயக்குனர் விடவில்லை: வாரிசு நடிகை
Recommended Video
ஹைதராபாத்: 2.0 படம் பார்க்க இயக்குனர் அனுமதி அளிக்கவில்லை என்று நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் தெரிவித்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் நடித்த 2.0 படம் இன்று ரிலீஸாகியுள்ளது. முதல் நாளே இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் மட்டும் அல்ல, திரையுலக பிரபலங்களும் விரும்புகிறார்கள்.
ரஜினி படமாச்சே. அதுவும் 3டி தொழில்நுட்பம், 4டி சவுண்டு என்று புது அனுபவத்தை கொடுக்கும் படத்தை ரிலீஸான அன்றே பார்க்க ஆசை வராதா என்ன?
இந்நிலையில் இது குறித்து நடிகை லிசி, இயக்குனர் ப்ரியதர்ஷனின் மகளான நடிகை கல்யாணி ட்வீட்டியுள்ளார். அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
Director Garu is not allowing me to skip work and watch @2Point0movie! 😝
— Kalyani Priyadarshan (@kalyanipriyan) November 29, 2018
Can’t wait to watch the magic once we wrap! 🤩#2Point0FromToday pic.twitter.com/vgieETYuR7
2.0 படம் பார்க்க டைரக்டர்காரு அனுமதிக்கவில்லை. படப்பிடிப்பு முடிந்தவுடன் படத்தை பார்க்க ஆவலாக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
கல்யாணி தற்போது கிஷோர் திருமலா இயக்கத்தில் சாய் தரம் தேஜ் ஜோடியாக சித்ராலாஹரி தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.