Don't Miss!
- Sports சிஎஸ்கேவை ஃபாலோ செய்யும் மும்பை.. 17 வயது வீரரை அறிமுகம் செய்த ஹர்திக் பாண்டியா.. காரணமே இதுதான்!
- News போலீஸ் கான்ஸ்டபிள் மகனாக பிறந்து.. "கேஜிஎப் கருடன்" போல மாறிய சுரங்க மன்னன் ஜனார்த்தன ரெட்டி!
- Automobiles ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்.. லூனா முதல் ஆப்டிமா வரை!
- Lifestyle எலுமிச்சை சாறுடன் இந்த 3 பொருட்களில் ஒன்றை சேர்த்து குடிப்பது பானை மாறி உள்ள தொப்பையை சர்ருனு குறைக்குமாம்...!
- Finance 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறுமா? அதைப் பற்றி பேசுவது கூட முட்டாள் தனம் - ரகுராம் ராஜன்
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Technology கட்டண உயர்வு.. தூக்கி வாரிய வோடபோன்.. ரூ.202 ரீசார்ஜ்.. 13 ஓடிடி.. 400 சேனல்கள்.. டிவி டூ மொபைல்.. என்ன வருது!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
பட வாய்ப்புகளில் கையை வைக்கும் தீபிகாவின் இந்த காதலையும் அத்துவிடும் பரம எதிரி?
மும்பை: தனது பட வாய்ப்புகளை தட்டிப் பறிக்க முயற்சி செய்யும் தீபிகாவின் காதலை அத்துவிட கத்ரீனா கைஃப் முயற்சி செய்வதாக பாலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிகர் ரன்பிர் கபூரை காதலித்தார். தீபிகாவை ரன்பிரின் அம்மாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று கூறப்பட்டது.
இந்நிலையில் ரன்பிரின் வாழ்வில் நடிகை கத்ரீனா கைஃப் வந்தார்.
காதல் முறிவு
ரன்பிருக்கு கத்ரீனா கைஃபை பிடித்துப் போகவே அவர் தீபிகாவுடனான காதலை முறித்துக் கொண்டார். அதில் இருந்து தீபிகாவுக்கு கத்ரீனாவை கண்டாலே பிடிக்காது.
தீபிகா
காதல் முறிவுக்கு பிறகு தீபிகா கத்ரீனாவை எங்கு பார்த்தாலும் பார்க்காதது போன்றே போவார். இல்லை என்றால் அந்த நிகழ்ச்சிக்கு வர மாட்டார். கத்ரீனாவும் அப்படித் தான்.
கத்ரீனா
அண்மை காலமாக தீபிகா கத்ரீனா கைஃபின் பட வாய்ப்புகள் மற்றும் விளம்பரப் பட வாய்ப்புகளை தட்டிப் பறித்து வருகிறார். இந்நிலையில் கத்ரீனா தீபிகாவின் காதலர் ரன்வீர் சிங்குடன் நெருக்கமாக பழக ஆரம்பித்துள்ளார்.
ரன்வீர் சிங்
ரன்வீர், தீபிகா சேர்ந்து பத்மாவதி படத்தில் நடித்து வருகிறார்கள். முன்பெல்லாம் ஷாட் முடிந்தால் செட்டில் உட்கார்ந்து இருவரும் கடலை போடுவார்கள், மற்றவர்களுடன் ஜாலியாக பேசுவார்கள்.
பிரிவு
தற்போது ரன்வீரும் சரி, தீபிகாவும் தங்களின் ஷாட் முடிந்த உடன் அவரவர் கேரவன்களுக்கு சென்றுவிடுகிறார்கள். செட்டில் தீபிகா இருந்தால் ரன்வீர் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு யாரிடமும் பேசாமல் இருக்கிறாராம். அவர் இல்லை என்றால் ரன்வீர் ஜாலியாக இருக்கிறாராம், பேசுகிறாராம்.
பழி
தீபிகா, கத்ரீனா தொடர்ந்து மோதிக் கொள்வது ரன்வீருக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். தீபிகாவின் முந்தைய காதலை போன்றே இந்த காதலையும் கத்ரீனா அத்துவிடுவாரோ என்று பாலிவுட்டில் பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.