சரோஜாதேவி மாதிரி இருக்கீங்க: கவிதா நாயருக்கு புகழாரம்!

முதல் இடம் படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு கிடைத்த கதாநாயகி கவிதா நாயர். மும்பையில் வசித்த அவர் தற்போது சென்னையில் குடியேறியுள்ளார். தமிழ் மற்றும் மலையாளப் பட வாய்ப்புகள் அவரைத் தேடி வருகிறதாம். அதனால் தான் இடமாற்றம்.
இது குறித்து கவிதா நாயர் சாரி கவிதா கூறியதாவது,
என்னைப் பார்ப்பவர்கள் நான் சரோஜா தேவி மாதிரி இருப்பதாக புகழ்கிறார்கள். அது எனக்கு பெருமையாக உள்ளது. எனது பெயரில் உள்ள நாயரை நீக்கவிட்டேன். அதனால் இனி அனைவரும் என்னை கவிதா என்று தான் அழைக்க வேண்டும் என்றார்.
Comments


Click it and Unblock the Notifications