Don't Miss!
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க சிறந்த பாலியல் துணையாக இருப்பார்களாம்... இவங்க வாழ்க்கைத்துணையா கிடைக்க அதிர்ஷ்டம் வேணும்!
- News சென்னையை சுற்றி 128 ரயில் நிலையங்களில் வருகிறது சூப்பர் வசதி.. இன்னும் 3 மாதத்தில் எல்லாமே மாறுது
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எவ்வளவு மீம்ஸ் போடுவீங்கன்னு பார்க்கிறேன்: ஃபேஸ்புக்கிற்கு திரும்பிய காவ்யா மாதவன்
கொச்சி: திலீப் கைதானதையடுத்து ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேறிய நடிகை காவ்யா மாதவன் தற்போது மீண்டும் வந்துள்ளார்.
நடிகை பாவனாவை கடத்தி, மானபங்கப்படுத்திய வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திலீப் கைதான பிறகு அவரின் இரண்டாவது மனைவியான காவ்யா மாதவன் ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேறினார்.
திலீப், காவ்யாவை கலாய்த்து பலரும் மீம்ஸ் போட்டது, திட்டியது ஆகியவற்றை பார்த்து கடுப்பாகி ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேறினார் காவ்யா.
தலைமறைவு
காவ்யா தலைமறைவாகிவிட்டார் என்ற பேச்சு உள்ளது. இந்நிலையில் அவர் ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேறியது அதை உறுதி செய்வது போன்று இருந்தது.
ஃபேஸ்புக்
காவ்யா ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேறிய இரண்டு நாட்களிலேயே மீண்டும் ஃபேஸ்புக்கிற்கு வந்துவிட்டார். மீம்ஸ் போட்டால் என்ன, திட்டினால் என்ன பார்த்துக் கொள்ளலாம் என்று வந்துவிட்டாராம்.
போலீஸ்
பாவனா வழக்கில் கைதான முக்கிய குற்றவாளியான பல்சர் சுனி காவ்யா மாதவனின் கடைக்கு இரண்டு முறை சென்றதற்கான ஆதாரம் போலீசாரிடம் கிடைத்துள்ளது.
விசாரணை
பாவனா வழக்கு தொடர்பாக காவ்யா மாதவன் மற்றும் அவரது அம்மாவிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர் போலீசார். காவ்யாவுக்கும் பாவனாவுக்கும் ஆகாது என்பது குறிப்பிடத்தக்கது.