Don't Miss!
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
சமத்தா இருந்த சமந்தா இப்படி ஆயிட்டாரே... கண் கலங்கும் நண்பர்கள்!
சென்னை: மனம் கவர்ந்தவரைப் பிரிந்ததால் நடிகை சமந்தா எப்போதும் சோகத்துடன் காணப்படுவதாக அவரது நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திரிஷாவைத் தொடர்ந்து விரைவில் திருமணச் செய்தி சொல்வார் என எதிர்பார்த்த நிலையில், திடீரென சமந்தாவின் காதல் உடைந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மனதில் பட்டதைத் தைரியமாகச் சொல்பவர் எனப் பெயர் பெற்றவர் சமந்தா. 'நான் யாரைக் காதலிக்கிறேன்னு உங்களுக்கே தெரியும். அவர் பேரை நானே சொல்லணும்னு ஏன் எதிர்பார்க்கிறீங்க? ப்ளீஸ் என்னைப் புரிஞ்சுக்கோங்க. காதல்ல இருக்கேன்னு மட்டும் எழுதிக்கோங்க' என தன் காதலைக் கூட வெளிப்படையாக ஒத்துக் கொண்டவர் அவர்.
இருவரும் இணைந்து படவிழாக்கள், கோவில், குளம் என சுற்றியதில் சமந்தாவின் மனம் திருடிய நபர் யார் என்பது அவர் சொல்லாமலேயே அனைவருக்கும் புரிந்தது. விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இடையில் சமந்தா கையில் மின்னிய மோதிரம் கூட நிச்சயதார்த்த மோதிரம் என கிசுகிசுக்கப்பட்டது.
இந்நிலையில், திடீரென இருவரும் பிரிந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கடும் அப்செட்டில் இருக்கிறாராம் சமந்தா. தனது படக்குழுவினர் அழைப்புகளைத் தவிர மற்ற அழைப்புகளைத் தவிர்த்து விடுகிறாராம்.
எப்போதும் சமூக வலைதளங்களில் பரபரப்பாக இருப்பவர், அதற்கும் ஓய்வு கொடுத்து விட்டார். பொதுவாக சமந்தா இருக்கும் இடமே கலகலப்பாக இருக்கும். ஆனால், இப்போ ஜோக் சொன்னாக கூட சம்பிரதாயத்திற்கு சிரிக்கிறார் என வருத்தப்படுகிறார்களாம் நண்பர்கள்.
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
-
இது ஆக்ஷன் மேடம்.. சீரியல் நடிகை சசிலயா துளசி மாடத்தை என்ன டிரெஸ் போட்டு சுத்துறாரு பாருங்க!
-
அறிவு ஜீவியா? அரைவேக்காடா?.. பிஸ்மி போட்ட வீடியோ..ப்ளூ சட்டை மாறன் ரியாக்ஷன் என்ன தெரியுமா?