Don't Miss!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
வலுவடையும் மல்லிகா!
கம கம மல்லிகா கபூர் சந்தோஷமாகியிருக்கிறார். எல்லாம் தமிழில் புதுப் பட வாய்ப்புகள் வந்து குவியஆரம்பித்திருப்பதால்தான்.
அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது மூலம் தமிழுக்கு வந்தவர் மல்லிகா கபூர். அதற்கு முன்புமலையாளத்தில் அற்புதத் தீவு படத்திலும் திறமை காட்டியிருந்தார்.கிளாமரில் கில்லியாக துள்ளி ஆட தயார் என்று தமிழுக்கு வருவதற்கு முன்பே ஸ்டேட்மென்ட் விட்டவர்மல்லிகா. இதனால் அவரது வருகை இயக்குநர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.துரதிர்ஷ்டவசமாக முதல் படமான அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது சரியாக போகவில்லை. இதனால்மல்லிகாவை ராசியில்லாத நடிகை பட்டியலில் சேர்த்து விட்டது கோலிவுட். ஆனால் சமீபத்தில் வெளியானவாத்தியார் படத்தில் மல்லிகாவன் அவிழாட்டத்தைப் பார்த்து அரண்டு போய் விட்டனராம் தயாரிப்பாளர்களும்,இயக்குநர்களும்.
கிளாமர் கலக்கலில் மல்லிகாவின் அழகைப் பார்த்து வியந்து போன பல தயாரிப்பாளர்கள் மல்லிகாவைத் தேடிபெட்டியோடு ஓட ஆரம்பித்திருக்கிறார்களாம். இதனால் சந்தோஷமாகியுள்ளார் மல்லிகா. இதைத்தான்எதிர்பார்த்தேன், லேட்டாக வந்தாலும், லேட்டஸ்டாக எல்லாம் கூடி வர ஆரம்பித்திருப்பதால் குஷியாக கதைகேட்க ஆரம்பித்திருக்கிறார் மல்லிகா.
விதம் விதமான கேரக்டர்களில் நடித்து தமிழ் ரசிகர்களை ரண்டக்க ரண்டக்க என ஆட விட திட்டமிட்டுள்ளாராம்மல்லிகா. எப்படிப்பட்ட ரோலானாலும் சரி, எனது முத்திரையை அதில் பதிக்காமல் விட மாட்டேன், கிளாமராகஇருந்தாலும் சரி, நடிப்பாக இருந்தாலும் சரி பின்னிடுவேன என பெருமையாக கூறும் மல்லிகாவுக்கு இப்போதுபுதிதாக தமிழில் 2 படம் வந்துள்ளதாம்.
வாத்தியார் படத்தில் மல்லிகாவுக்கு கிளாமர் சைடை தூக்கலாக வைக்குமாறு படத்தின் நாயகன் அர்ஜூன்தான்பரிந்துரைத்தவராம். இயக்குநர் வெங்கடேஷிடம், மல்லிகாவின் திறமையை எடுத்துக் கூறி இவரது கிளாமர்சைடை தூக்கலாக வைத்தால் படத்திற்குக் கூடுதல் பலம் என்று கூறியதால் அவரும் கலக்கி விட்டார்.
தனது ஏற்றத்திற்கு அர்ஜூன்தான் முக்கியக் காரணம் என மல்லிகாவும் புளகாங்கிதம் அடைகிறார். கிளாமர்காட்டினாலும் அதில் அறுவெறுப்பு இல்லாமல், அழகாக காட்ட வேண்டும் என்ற பாலிசி உடையவராம் மல்லிகா.எனவே நான் கிளாமராக நடித்தாலும் முகம் சுளிக்க வைக்காது என்று புன்னகை பூக்கிறார்.
சரிதான்!