Don't Miss!
- News ரூ.50 சாம்பார் சாதம், புளி சாதம், தயிர் சாதம்.. மகிழ்ச்சியில் விருதுநகர் டூ திண்டுக்கல்.. வேற லெவல்
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்கள் குழந்தைகள் எடை குறைவாக உள்ளதா? இந்த 5 பொருட்களை உணவாக கொடுங்கள்.. பலன் கிடைக்கும்..!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
மல்லிகா ஷெராவத்தின் நல்ல மனசு!
விஷயம் இதுதான்:
சில ஆண்டுகளுக்கு முன் 'தி மித்' ஆங்கிலப் படத்தில் ஜாக்கிசானுடன் நடித்த மல்லிகா ஷெராவத், தற்போது 'ஹில்ஸ்...' என்னும் ஆங்கிலப் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிந்ததும் இவர் இந்தியாவிற்கு வந்துவிட வேண்டும்.
ஆனால் தொடர்ந்து லாஸ் ஏஞ்சல்சில் தங்கி இருக்கப் போகிறாராம் மல்லிகா. காரணம் ஹாலிவுட்டின் பிரபல நடிகை ஷரோன் ஸ்டோனுடன் ஒரு படத்தில் மல்லிகா இணைந்து நடிக்கவிருக்கிறாராம்.
இப்படத்தில் இவருக்கு கிடைக்கும் சம்பளம் முழுவதையும் அனாதை குழந்தைகளுக்கே வழங்கப் போவதாக அறிவித்துள்ளார் மல்லிகா.
சம்பளத்தையே எதிர்பார்க்காமல் மல்லிகா ஷெராவத் நடிக்கும் செய்தி அறிந்து, 'இந்தியர்கள் வித்தியாசமானவர்கள். இப்படிக் கூட ஒரு நடிகை இருப்பாரா?' என்று கேட்டு செய்திகள் வெளியிட்டுள்ளன மீடியாக்கள்.
மல்லிகாவின் சேவை மனப்பான்மையை பாராட்டிய நடிகை ஷாரோன் ஸ்டோன், தான் சொந்தமாக தயாரிக்க உள்ள அடுத்த படத்திலும் மல்லிகாவுக்கே வாய்ப்பு தருவதாக உறுதி கூறியுள்ளாராம்!