Don't Miss!
- News தமிழகத்தில் உச்சம் தொடும் கோடை வெப்பம்.. திடீரென முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.. என்ன மேட்டர்
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஹீரோயின்
வேலு பிரபாகரன் தான் எடுக்கத் திட்டமிட்டுள்ள படத்தில் நடிக்கக் கோரி மந்த்ராவை சந்தித்தார். சாமி ரோல்லநடிக்கனும் என்று சொன்னார். சான்ஸ் இல்லாமல் சும்மா இருந்த மந்த்ரா உடனே அட்வான்ஸை வாங்கியகையோடு ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்து சேர்ந்தார்.
படத்தில் கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாக இருக்கும் என்று பிரபாகரன் சொல்ல சாமி ரோல்ல கவர்ச்சியா என்று மந்த்ராஆரம்பத்திலேயே சந்தேகப்பட்டார். சாமி ரோல் கனவு காட்சி தான் என்று சொல்லிய பிரபாகரன் மீண்டும் மீண்டும்கவர்ச்சியிலேயே குறியாய் இருக்க, அதனால என்ன, காட்டிருவோம் என்று பெரிய மனசு காட்டினார் மந்த்ரா.
இதையடுத்து சூட்டிங் தொடர்பாக சில காஸ்ட்யூம்களுடன் மந்த்ராவிடம் வந்தார் பிரபாகரன். இந்த டிரஸ்போடுவீங்களா என்று கேட்டு மிகக் குட்டையான பாவாடையையும் ஒரு டைட் ஜாக்கெட்டையும் காட்டினார்.அதற்கும் மந்த்ரா தலையாட்டினார்.
ஆனால், அடுத்து பிரபாகரன் சொன்னதைக் கேட்ட மந்த்ராவுக்கு தலை சுற்றிவிட்டதாம். படத்தில் மொத்தம் 6கற்பழிப்பு காட்சிகள். அதில் எல்லாம் இந்த உடையோடு தான் நீங்க நடிக்கனும். கற்பழிப்புக் காட்சியை ரொம்பசெக்ஸியாகவும் நீளமாகவும் எடுக்கப் போறேன் என்றவர், சில ஸ்டில்களையும் கொடுத்து கிட்டத்தட்ட இந்தரேஞ்சுக்கு இருக்கும் என்று கூறிவிட்டுப் போனாராம்.
அதைப் பார்த்த மந்த்ராவுக்கு கை, கால் உதறிவிட்டதாம். கிட்டத்தட்ட மலையாள பிட் பட ரேஞ்சுக்கு தன்னைவைத்து படமெடுக்கப் போவதை அறிந்த மந்த்ரா உடனே வாங்கிய அட்வான்ஸை எடுத்துக் கொணடு போய்பிரபாகரனிடம் கொடுத்துவிட்டு படத்தில் இருந்தும் விலகிக் கொண்டார்.
அண்ணே, முன்பே எல்லா உண்மைகளையும் சொன்னதற்காக நன்றி. வேற நல்ல ரோல் ஏதாவது எடுத்தாசொல்லுங்க என்று கூறிவிட்டு வந்தாராம்.
வேலு பிரபாரன் டேக் இட் ஈஸியாக எடுத்துக் கொண்டாராம். வீண் வம்பு ஏதும் வளர்க்காமல், அதனால் என்னபரவாயில்லை என்று சொல்லி அனுப்பி வைத்தாராம். அடுத்து வேறொரு கற்பழிப்பு அழகியைத் தேடி வருகிறார்பிரபாகரன்.