Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
படம் முடிஞ்சு வெளியே வரும்போது நிச்சயமா ஒரு கனத்தோடதான் வருவீங்க.. உருகும் மாயநதி ஹீரோயின்!
Recommended Video
சென்னை: மாயநதி படம் குறித்து அப்படத்தின் ஹீரோயின் வெண்பா உருகி பேசியிருக்கிறார்.
மாயநதி படம் நேற்று தமிழகம் முழுக்க வெளியாகியிருக்கிறது. மயிலாடுதுறையை சேர்ந்த மருத்துவரான அசோக் தியாகராஜன் சினிமா மீது கொண்ட காதலால் இப்படத்தை இயக்கி தயாரித்து இருக்கிறார்.
இதில் அபி சரவணன் மற்றும் வெண்பா ஆகியோர் நடித்துள்ளனர். மாயநதி படத்திற்கு இசைஞானி இளையராஜாவின் மகளான பவதாரினி இசையமைத்திருக்கிறார். இப்படத்திற்கு ஸ்ரீனிவாஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
அபி சரவணனின் நண்பராக அப்புக்குட்டி, வெண்பாவின் தந்தையாக நரேன் ஆகியோர் தங்களின் நடிப்பை அட்டகாசமாய் வெளிப்படுத்தியிருக்கின்றனர். படம் நேற்று வெளியான நிலையில் பாஸிட்டிவான விமர்சனங்களையே பெற்று வருகிறது.
படிப்பில் சிறந்து விளங்கும் பெண்ணின் வாழ்க்கையில் காதல் நுழைந்தால் அவர்களின் எதிர்காலம் எப்படி செல்லும் என்பதை அழகாக சொல்லியிருக்கிறார்.முதல் படம் என்று தெரியாத அளவிற்கு அட்டகாசமாக படத்தை கொடுத்திருக்கிறார் அசோக் தியாகராஜன்.
இந்நிலையில் படம் குறித்து ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள படத்தின் நாயகி வெண்பா, படம் குறித்து உருகியிருக்கிறார். அப்பா - மகள் உறவு குறித்த படம் என்று கூறியுள்ள வெண்பா படம் முடிந்து வெளியே வரும்போது நிச்சயம் ஒரு கனத்துடன்தான் வருவீர்கள் என்று கூறியிருக்கிறார்.
திருட்டுப் பசங்க சார்.. புடிச்சு உள்ளே போடுங்க சார்.. டகால்டியைுயும் விடாத தமிழ் ராக்கர்ஸ்
அதோடு திரையரங்குக்கு சென்று படத்தை பாருங்கள் என்றும் வெண்பா வேண்டுகோள் விடுத்துள்ளார். படம் குறித்து பாஸிட்டிவான விமர்சனங்கள் வருவதால் படக்குழு மகிழ்ச்சியடைந்துள்ளது.