Just In
- 48 min ago
சட்டை பட்டனை கழட்டி விட்டு.. உள்ளாடை அணியாமல்.. விவகாரமான போஸ் கொடுத்த பிரபல நடிகை!
- 1 hr ago
சித்ராவுக்கும் குமரனுக்கும் மாயவரத்துல வச்சுருக்க பேனர பார்த்தீங்களா.. தீயாய் பரவும் போட்டோ!
- 2 hrs ago
ஆரி அர்ஜுனன் கூட படம் பண்ணுவீங்களா? ரசிகர்களின் கேள்விக்கு லைவில் பதிலளித்த பாலாஜி முருகதாஸ்!
- 2 hrs ago
வெளியே வந்தும் சர்ச்சை.. குரைக்கும் நாய் கடிக்காது.. ஜோ மைக்கேலுடன் செம மல்லுக்கட்டில் பாலாஜி!
Don't Miss!
- News
பிடிவாதம் காட்டிய "இளைஞரணி".. தலைநகரில் திடீர் குழப்பத்திற்கு காரணம் என்ன?.. விவரிக்கும் "50+"
- Sports
போட்டிக்கு இடையே.. வெள்ளை நிறத்திற்கு மாறிய சிவப்பு பந்து.. அதிர்ந்து போன வீரர்கள்..எப்படி நடந்தது?
- Automobiles
2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா குஷாக்!! இந்தியாவில் மார்ச்சில் அறிமுகம்
- Finance
அம்பானி, அதானியை முந்திக்கொண்ட பிர்லா.. புதிய வர்த்தகத்தில் இறங்கும் குமார் மங்களம் பிர்லா..!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பழிவாங்க மீ டூ உதவியது: நடிகை தனுஸ்ரீ தத்தா
மும்பை: பழிவாங்க மீ டூ இயக்கத்தை பயன்படுத்திக் கொண்டதாக நடிகை தனுஸ்ரீ தத்தா தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் நானா படகேர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக நடிகை தனுஸ்ரீ தத்தா புகார் தெரிவித்தார். இதையடுத்து பாலிவுட்டில் மீ டூ இயக்கம் வேகம் எடுத்தது.
அவரை பார்த்துவிட்டு பல நடிகைகள், பிற துறைகளை சேர்ந்த பெண்களும் பாலியல் புகார் தெரிவித்தனர்.
2018ல் நம்மை மயக்கிய இசையமைப்பாளர்

பாலியல் புகார்
2008ம் ஆண்டு நடந்த சம்பவம் பற்றி தனுஸ்ரீ புகார் தெரிவித்தார். அவரை போன்றே பிற பெண்களும் 10, 11 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது பற்றி புகார் கூறினார்கள். பாலியல் தொல்லைக்கு ஆளானால் இத்தனை ஆண்டுகளாக ஏன் அமைதியாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விமர்சிக்கப்பட்டனர்.

தனுஸ்ரீ
இந்தியாவில் மீ டூ இயக்கத்தை துவங்கி வைத்தவர் என்று பெயர் எடுத்துள்ளார் தனுஸ்ரீ. இந்நிலையில் இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, நான் ஒன்றும் இந்த இயக்கத்தை துவங்கவில்லை. மீ டூ இயக்கம் எவர் ஒருவரையும் சார்ந்து இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் வளர்ச்சி பெறாது என்று தெரிவித்துள்ளார் அவர்.

பழிவாங்குதல்
நான் எனக்கு நடந்ததை கூறினேன் அவ்வளவு தான். அதற்காக என்னை பெரிய ஆளாக்க வேண்டாம். நான் மாற்றத்திற்கான ஒரு கருவி அவ்வளவு தான். மேலும் என் கெரியரை பாதித்த அந்த சம்பவத்திற்கு பழிவாங்க விரும்பினேன் என்று தனுஸ்ரீ தத்தா கூறியுள்ளார்.

நடக்காதது
நடந்தது, நடக்காதது, நடந்திருக்க வேண்டியதை எல்லாம் பெண்கள் பாலியல் புகாராக தெரிவிப்பதாக சீனியர் நடிகையான சவுகார் ஜானகி தெரிவித்தார். மேலும் மீ டூ புகார் கூறுபவர்கள் விளம்பரம் தேட அல்லது அடுத்தவர்களின் கெரியரை கெடுக்க முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் பழிவாங்க மீ டூ இயக்கம் உதவியதாக தனுஸ்ரீ கூறியுள்ளார். மீ டூ என்று கூறும் பெண்களை அசிங்கப்படுத்தி வருபவர்களுக்கு தனுஸ்ரீயின் வார்த்தைகள் தெம்பு அளிப்பது போன்று அமைந்துவிடக் கூடாது.