Don't Miss!
- Finance பெங்களூரு தண்ணீர் பிரச்னையை தீர்க்க ஜல்மித்ரா திட்டம்..!
- Sports என்ன வீடியோ கேம் விளையாடுறாங்க.. 11 சிக்ஸ், 13 ஃபோர்ஸ்.. 5 ஓவர்களில் சதம்.. வரலாறு படைத்த ஐதராபாத்!
- News 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம்
- Automobiles ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
பழிவாங்க மீ டூ உதவியது: நடிகை தனுஸ்ரீ தத்தா
மும்பை: பழிவாங்க மீ டூ இயக்கத்தை பயன்படுத்திக் கொண்டதாக நடிகை தனுஸ்ரீ தத்தா தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் நானா படகேர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக நடிகை தனுஸ்ரீ தத்தா புகார் தெரிவித்தார். இதையடுத்து பாலிவுட்டில் மீ டூ இயக்கம் வேகம் எடுத்தது.
அவரை பார்த்துவிட்டு பல நடிகைகள், பிற துறைகளை சேர்ந்த பெண்களும் பாலியல் புகார் தெரிவித்தனர்.
2018ல் நம்மை மயக்கிய இசையமைப்பாளர்
பாலியல் புகார்
2008ம் ஆண்டு நடந்த சம்பவம் பற்றி தனுஸ்ரீ புகார் தெரிவித்தார். அவரை போன்றே பிற பெண்களும் 10, 11 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது பற்றி புகார் கூறினார்கள். பாலியல் தொல்லைக்கு ஆளானால் இத்தனை ஆண்டுகளாக ஏன் அமைதியாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விமர்சிக்கப்பட்டனர்.
தனுஸ்ரீ
இந்தியாவில் மீ டூ இயக்கத்தை துவங்கி வைத்தவர் என்று பெயர் எடுத்துள்ளார் தனுஸ்ரீ. இந்நிலையில் இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, நான் ஒன்றும் இந்த இயக்கத்தை துவங்கவில்லை. மீ டூ இயக்கம் எவர் ஒருவரையும் சார்ந்து இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் வளர்ச்சி பெறாது என்று தெரிவித்துள்ளார் அவர்.
பழிவாங்குதல்
நான் எனக்கு நடந்ததை கூறினேன் அவ்வளவு தான். அதற்காக என்னை பெரிய ஆளாக்க வேண்டாம். நான் மாற்றத்திற்கான ஒரு கருவி அவ்வளவு தான். மேலும் என் கெரியரை பாதித்த அந்த சம்பவத்திற்கு பழிவாங்க விரும்பினேன் என்று தனுஸ்ரீ தத்தா கூறியுள்ளார்.
நடக்காதது
நடந்தது, நடக்காதது, நடந்திருக்க வேண்டியதை எல்லாம் பெண்கள் பாலியல் புகாராக தெரிவிப்பதாக சீனியர் நடிகையான சவுகார் ஜானகி தெரிவித்தார். மேலும் மீ டூ புகார் கூறுபவர்கள் விளம்பரம் தேட அல்லது அடுத்தவர்களின் கெரியரை கெடுக்க முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் பழிவாங்க மீ டூ இயக்கம் உதவியதாக தனுஸ்ரீ கூறியுள்ளார். மீ டூ என்று கூறும் பெண்களை அசிங்கப்படுத்தி வருபவர்களுக்கு தனுஸ்ரீயின் வார்த்தைகள் தெம்பு அளிப்பது போன்று அமைந்துவிடக் கூடாது.
-
மீண்டும் தள்ளிப்போன அரண்மனை 4.. விஷாலின் அந்த குற்றச்சாட்டு தான் காரணமா?.. இப்படி ஆகிடுச்சே!
-
அட்டகாசமாக ஆரம்பித்த எம் டிவியின் ஸ்ப்ளிட்ஸ்வில்லா எக்ஸ் 5: எக்ஸ்க்யூஸ் மீ ப்ளீஸ்.. செம ட்விஸ்ட்!
-
ஊட்டி மலை ப்யூட்டி.. உதகைக்கு டூர் போறீங்களா?.. அப்போ உங்க பிளே லிஸ்ட்ல இதெல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க!