For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News ‛‛வேஸ்ட் செய்யாத’’.. நமக்கு ஓட்டு போடுறவங்களுக்கு மட்டும் பணம் கொடு.. அதிமுக வேட்பாளரால் சர்ச்சை
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
அதெல்லாம் பர்சனல்... மீடியா பேசக்கூடாது!- சமந்தா கோபம்
Heroines
oi-Shankar
By Shankar
|
சித்தார்த்துடனான எனது உறவு தனிப்பட்ட விஷயம். இதைப் பற்றி மீடியாக்கள் பேசுவதை நிறுத்த வேண்டும் என்று நடிகை சமந்தா கூறினார்.
சித்தார்த் - சமந்தா இடையே கடந்த இரண்டரை ஆண்டுகளாக நெருக்கமான உறவு நிலவியது.
ஆனால் சில மாதங்களுக்கு முன் இருவரும் திடீரென பிரிந்துவிட்டனர். இது மீடியாவில் பெரிய செய்தி ஆனது.
இன்று பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றில் இருவரின் பிரிவு குறித்தும் பெரிய செய்தி வெளியிட கொந்தளித்துள்ளார் சமந்தா.
இதுகுறித்து அவர் கூறுகையில், "ஏதோ நான்தான் குற்றவாளி என்பதைப் போல அந்த செய்தியில் எழுதியிருக்கிறார்கள். என் மீது எந்தத் தவறும் இல்லை. மேலும் சித்தார்த் ஒரு சிறந்த மனிதர். எங்கள் இருவரின் தனிப்பட்ட விஷயங்கள் பற்றிப் பேசுவதை மீடியா உடனே நிறுத்த வேண்டும்," என்றார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Actress Samantha urged media to stop talking about her relationship with Sidhardh.