For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News ‛‛வேஸ்ட் செய்யாத’’.. நமக்கு ஓட்டு போடுறவங்களுக்கு மட்டும் பணம் கொடு.. அதிமுக வேட்பாளரால் சர்ச்சை
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சினிமாவிலிருந்து விலகுகிறார் நடிகை மீரா நந்தன்.. சாஃப்ட்வேர் மாப்பிள்ளை ரெடி!
Heroines
oi-Shankar
By Shankar
|
மலையாளத்தில் முன்னணி நடிகையாக உள்ளவர் மீரா நந்தன். தமிழில் சூரியநகரம், காதலுக்கு மரணமில்லை, அய்யனார், வால்மிகி போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இப்போது நடித்தது போதும், திருமணம் செய்து செட்டிலாக வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளாராம்.
சமீபத்தில் நிகழ்ச்சியொன்றில் மீராநந்தனே இதனைத் தெரிவித்தார்.
திருமணம் எப்போது என்ற விவரத்தை அவர் வெளியிடவில்லை. ஆனால், சாஃப்ட்வேர் துறையில் பணியாற்றும் ஒருவரைத்தான் திருமணம் செய்யப் போகிறாராம்.
திருமணத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்க மீராநந்தன் திட்டமிட்டுள்ளாராம். தமிழில் இப்போது அவருக்கு எந்தப் படமும் இல்லை. மலையாளத்தில் இரண்டு படங்களிலும் கன்னடத்தில் இரண்டு படங்களிலும் தெலுங்கில் ஒரு படத்திலும் மீராநந்தன் தற்போது நடித்து வருகிறார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Actress Meera Nandhan is preparing to quit cinema after her marriage.
Story first published: Monday, June 17, 2013, 13:00 [IST]
Other articles published on Jun 17, 2013