Don't Miss!
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நான் நிர்வாணமாக நடித்தாலும் கணவர் ஒன்றும் சொல்ல மாட்டார்: அர்ஜுன் பட ஹீரோயின்
Recommended Video
மும்பை: நான் நிர்வாணமாகவே நடித்தாலும் என் கணவர் என்னை ஒன்றும் சொல்ல மாட்டார் என்று நடிகை சுர்வீன் சாவ்லா தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகையான சுர்வீன் சாவ்லா தமிழில் ஜெய்ஹிந்த் 2 உள்பட 3 படங்களில் நடித்துள்ளார். 2015ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட அவர் அதை இத்தனை ஆண்டுகளாக ரகசியமாக வைத்திருந்தார்.
அண்மையில் தான் தனக்கு திருமணம் நடந்த விஷயத்தை தெரிவித்தார். இந்நிலையில் சினிமா, திருமணம் குறித்து அவர் கூறியதாவது,
அதிர்ச்சி
எனக்கு திருமணமாகிவிட்டது என்ற அறிந்து மக்கள் ஏன் அதிர்ச்சி அடைய வேண்டும்? திருமணத்திற்கு பிறகு நடிகைக்கு மவுசு இல்லை என்ற காலம் எல்லாம் மலையேறிவிட்டது. தற்போது பல நடிகைகள் திருமணத்திற்கு பிறகு சாதித்துள்ளார்கள்.
நடிப்பு
திருமணத்தையும், தொழிலையும் சேர்த்துப் பார்க்கக் கூடாது. பிற தொழில்களை போன்று தான் சினிமாவில் பெண்கள் திருணமத்திற்கு பிறகு வேலை செய்கிறார்கள். நல்ல மாப்பிள்ளை வந்தால் நடிகைகள் தாமதிக்கக் கூடாது.
யோசனை
சரியான வயதில் திருமணம் செய்ய வேண்டும். அதை தான் நான் செய்துள்ளேன். நான் படங்களில் சக நடிகர்களை முத்தமிடலாம், நிர்வாணமாக நடிக்கலாம். அதை பார்த்து என் கணவர் எதுவும் சொல்ல மாட்டார். அந்த அளவுக்கு என்னை புரிந்து வைத்துள்ளார். அப்படிப்பட்ட நபர் கிடைத்துள்ளபோது நான் ஏன் திருமணம் செய்யாமல் காத்திருக்க வேண்டும்.
ஊக்குவிப்பு
என் கணவர் என் வேலையை ஆதரிக்கிறார். இப்படி ஒருவர் ஆதரவான கணவர் வேண்டும் என்று தானே அனைத்து பெண்களும் விரும்புவார்கள். என்னை தேடி நல்ல கதை வந்தால் அந்த படத்தில் நடிக்குமாறு கூறும் முதல் ஆள் என் கணவராக தான் இருப்பார் என்கிறார் சுர்வீன் சாவ்லா.
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!