For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Sports பக்கத்தில் வந்து தோற்றுவிட்டோம்! இதயம் முற்றிலும் நொறுங்கிவிட்டது..பஞ்சாப் கேப்டன் சாம் கரண் கருத்து
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நந்தனாவிடம் கலாட்டா செய்த மீனவர்கள்! சென்னை அருகே நடந்த கலிங்கா படப்பிடிப்பின்போது மீனவர்கள் சிலர் கதாநாயகி நந்தனா உள்ளிட்ட சிலரிடம் கலாட்டாசெய்ததால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. பாலா, நந்தனா ஜோடியாக நடிக்கும் கலிங்கா படத்தின் படப்பிடிப்பு, சென்னை அருகே ஆந்திர மாநில எல்லை அருகே உள்ளமீனவர் கிராமத்தில் நடந்தது. இதில் நந்தனா, பாலா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்ட சில காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது மீனவர் கிராமத்தைச் சேர்ந்த சில மீனவர்கள் குடிபோதையில் படப்பிடிப்புக் குழுவினரிடம் தகராறு செய்தனர்.அவர்களில் சிலர், நந்தனாவிடம் கலாட்டா செய்ய முயற்சித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கதாநாயகன் பாலா மீனவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து கலைந்து போகச் செய்தார். இருப்பினும் பாதுகாப்பை கருத்தில்கொண்டு படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு அங்கிருந்து அனைவரும் கிளம்பினர். பின்னர் திருவொற்றியூர் பகுதியில் உள்ள மீனவர் குடியிருப்பில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
Heroines
-Staff
By Staff
|
சென்னை அருகே நடந்த கலிங்கா படப்பிடிப்பின்போது மீனவர்கள் சிலர் கதாநாயகி நந்தனா உள்ளிட்ட சிலரிடம் கலாட்டாசெய்ததால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.
பாலா, நந்தனா ஜோடியாக நடிக்கும் கலிங்கா படத்தின் படப்பிடிப்பு, சென்னை அருகே ஆந்திர மாநில எல்லை அருகே உள்ளமீனவர் கிராமத்தில் நடந்தது. இதில் நந்தனா, பாலா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்ட சில காட்சிகள் படமாக்கப்பட்டன.
அப்போது மீனவர் கிராமத்தைச் சேர்ந்த சில மீனவர்கள் குடிபோதையில் படப்பிடிப்புக் குழுவினரிடம் தகராறு செய்தனர்.அவர்களில் சிலர், நந்தனாவிடம் கலாட்டா செய்ய முயற்சித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கதாநாயகன் பாலா மீனவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து கலைந்து போகச் செய்தார். இருப்பினும் பாதுகாப்பை கருத்தில்கொண்டு படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு அங்கிருந்து அனைவரும் கிளம்பினர்.
பின்னர் திருவொற்றியூர் பகுதியில் உள்ள மீனவர் குடியிருப்பில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: fishermen creates problem in kalinga shooting
Story first published: Thursday, February 5, 2004, 16:50 [IST]
Other articles published on Feb 5, 2004