Don't Miss!
- News ஓட்டு போட லீவு விட்டா எங்க போனீங்க!சென்னையில் சரிந்த வாக்கு பதிவு..கடந்த தேர்தலை விட இவ்வளவு குறைவா?
- Finance சென்னை லயோலா-வில் படித்த அஜித்.. பெங்களூரிலேயே காஸ்ட்லியான இடத்தை வாங்கியிருக்கிறார்.. யார் இவர்..?
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
தெலுங்கு 'நாயகி'யால் நொந்து நூடுல்ஸான திரிஷா!
சென்னை: தெலுங்கில் வெளியான 'நாயகி' எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாததால் நடிகை திரிஷா மிகவும் நொந்து போயிருக்கிறாராம்.
கணேஷ் வெங்கட்ராம், திரிஷா நடிப்பில் 2 நாட்களுக்கு முன் தெலுங்கில் வெளியான படம் 'நாயகி'. திரிஷாவை மையமாக வைத்து இக்கதையை இயக்குநர் கோவி உருவாக்கியிருந்தார்.
பர்ஸ்ட் லுக், பாடல்களுக்குக் கிடைத்த வரவேற்பால் உற்சாகத்தில் இருந்த படக்குழு தற்போது வருத்தத்தில் இருக்கிறதாம். 2 நாட்களுக்கு முன் தெலுங்கில் வெளியான நாயகிக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லையாம்.
இதுதான் படக்குழுவின் வருத்திற்குக் காரணமாம். குறிப்பாக திரிஷாவுக்கு தெலுங்கில் இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டதாகக் கூறுகிறார்கள்.
இதனால் நயன்தாரா போல சோலோ ஹீரோயினாக வலம் வரலாம் என்று எண்ணிய திரிஷா தற்போது சோகத்துடன் இருக்கிறாராம்.தமிழில் ஜூலை 15ம் தேதி வெளியாகவிருந்த 'நாயகி' ரஜினியின் 'கபாலி' காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.