Don't Miss!
- Automobiles என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
தெலுங்கு 'நாயகி'யால் நொந்து நூடுல்ஸான திரிஷா!
சென்னை: தெலுங்கில் வெளியான 'நாயகி' எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாததால் நடிகை திரிஷா மிகவும் நொந்து போயிருக்கிறாராம்.
கணேஷ் வெங்கட்ராம், திரிஷா நடிப்பில் 2 நாட்களுக்கு முன் தெலுங்கில் வெளியான படம் 'நாயகி'. திரிஷாவை மையமாக வைத்து இக்கதையை இயக்குநர் கோவி உருவாக்கியிருந்தார்.
பர்ஸ்ட் லுக், பாடல்களுக்குக் கிடைத்த வரவேற்பால் உற்சாகத்தில் இருந்த படக்குழு தற்போது வருத்தத்தில் இருக்கிறதாம். 2 நாட்களுக்கு முன் தெலுங்கில் வெளியான நாயகிக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லையாம்.
இதுதான் படக்குழுவின் வருத்திற்குக் காரணமாம். குறிப்பாக திரிஷாவுக்கு தெலுங்கில் இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டதாகக் கூறுகிறார்கள்.
இதனால் நயன்தாரா போல சோலோ ஹீரோயினாக வலம் வரலாம் என்று எண்ணிய திரிஷா தற்போது சோகத்துடன் இருக்கிறாராம்.தமிழில் ஜூலை 15ம் தேதி வெளியாகவிருந்த 'நாயகி' ரஜினியின் 'கபாலி' காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.