Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
காதலர் விக்னேஷ் சிவனுடன் ஓணம் கொண்டாடிய சேச்சி நயன்தாரா
சென்னை: நடிகை நயன்தாரா ஓணம் பண்டிகையை தனது காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் கொண்டாடியுள்ளார்.
கேரளாவை சேர்ந்தவர்கள் ஓணம் பண்டிகையை இன்று கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி தமிழகத்தில் வாழும் மலையாளிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா, ஆளுநர் வித்யாசாகர் ராவ், திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
എല്ലാവര്ക്കും എന്റെ ഹൃദയം നിറഞ്ഞ ഓണാശംസകൾ😊
— Nayanthara✨ (@NayantharaU) September 14, 2016
Ellavarkkum Ente Hridayam Niranja Onaashamsakal😊#HappyOnam😊🙏 pic.twitter.com/TZkdIqJX1b
கேரளாவை சேர்ந்த நடிகை நயன்தாரா ஓணம் பண்டிகையை கசவு சேலை கட்டிக் கொண்டாடியுள்ளார். இருமுகன் படம் வெற்றி அடைந்த மகிழ்ச்சியில் இருக்கும் நயன் ஓணம் பண்டிகையை தனது காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் கொண்டாடியுள்ளார்.
நயன் கேரளா புடவையில் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து எடுத்துள்ள செல்ஃபி ட்விட்டரில் வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் சூர்யாவை வைத்து படம் எடுக்க உள்ளார்.
விக்னேஷுக்கு சூர்யா கால்ஷீட் கொடுக்க காரணமே நயன்தாரா என்று கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.