Don't Miss!
- News அத்தை ராதிகா பாஜக வேட்பாளர்.. திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் எம்.ஆர்.ராதா பேரன் வாசு விக்ரம்
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
விளக்கேத்தி வேண்டுறோம்.. கோ கொரோனா கோ.. நயன்தாராவின் போட்டோவுடன் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு!
சென்னை: நடிகை நயன்தாரா விளக்கேற்றி நிற்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.
நயன்தாராவுக்கு சமூக வலைதளத்தில் எந்த ஒரு கணக்கும் இல்லையென்றால், இன்ஸ்டாவில் நயன்தாராவின் புகைப்படங்களை காதலரான விக்னேஷ் சிவன் பதிவிட்டு வருகிறார்.
கொரோனாவால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இருவரும் குவாரண்டின் நாட்களை ஒன்றாக கழித்து வருகின்றனர்.
மக்கள் ஊரடங்கின் போது, நயன்தாரா கைதட்டும் புகைப்படத்தை பதிவிட்ட விக்னேஷ் சிவன், தற்போது, தீப ஒளியுடன் நயன்தாரா நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
மேலும், அந்த போட்டோவுடன் கேப்ஷனாக தீபங்கள் ஏற்றி கடவுளையே வணங்கி வந்த மக்கள் இன்று தீபம் ஏற்றி உன்னை வணங்குகிறோம். தயசு செய்து எங்களை விட்டு போய்விடு, கொஞ்சமாவது கருணை காட்டு என்று பதிவிட்டுள்ளார்.
View this post on InstagramA post shared by Vignesh Shivan (@wikkiofficial) on
சமீபத்தில் FEFSI தொழிலாளர்களுக்காக நடிகை நயன்தாரா 20 லட்சம் ரூபாய் நிதியளித்ததும் குறிப்பிடத்தக்கது.
-
Pandian stores 2: இப்படியே திரும்பிப் பார்க்காம ஓடிடனும் போல இருக்கு.. சரவணன் சொன்ன விஷயம்!
-
Rajinikanth: தமிழ் புத்தாண்டில் ரஜினி படங்களின் அடுத்தடுத்த அப்டேட்.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!
-
சோனியா அகர்வால் பிறந்தநாள்.. அவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. சிங்கிளா இருந்தாலும் கெத்துதான்