For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நயனதாராவைக் 'கடலுக்கு' கூப்பிட்ட மணிரத்தினம்!
Heroines
oi-Shameena
By Siva
|
மணிரத்னம் கார்த்திக் மகன் கௌதம் மற்றும் ராதாவின் இளைய மகள் துளசியை வைத்து கடல் என்ற படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தில் முதலில் சமந்தா தான் ஒப்பந்தம் ஆகியிருந்தார். ஆனால் அவர் திடீர் என்று விலகியதால் தற்போது துளசி நடிக்கிறார். இதில் விசேஷம் என்னவென்றால் அலைகள் ஓய்வதில்லை படத்தில் கார்த்திக்குடன் தான் ராதா அறிமுகமானார்.
தற்போது கார்த்திக் மகனுடன், ராதாவின் இளைய மகள் அறிமுகமாகிறார். மீனவ கிராமங்களில் எடுக்கப்பட்டு வரும் கடல் படத்தில் சில முக்கிய காட்சிகளில் நடிக்க வருமாறு இயக்குனர் மணிரத்னம் நயன்தாராவைக் கேட்டுக் கொண்டுள்ளார். மணி கேட்டு யாராவது இல்லை என்று சொல்வார்களா. நயனும் ஓ.கே. சொல்லிவி்ட்டார். நயன் தற்போது அஜீத் படத்தில் பிசியாக இருக்கிறார்.
இருப்பினும் கடல் படத்திற்கு நிச்சயம் நேரம் ஒதுக்கித் தருவதாக வாக்களித்துள்ளார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Maniratnam has asked Nayanthara to do cameo in Kadal. She has also promised to do it for him.
Story first published: Sunday, June 10, 2012, 16:46 [IST]
Other articles published on Jun 10, 2012