Don't Miss!
- News மதுரை சித்திரை திருவிழா சனாதன பெருவிழா.. பாஜக பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் ஒரே போடு
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Lifestyle உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
நஸ்ரியாவை கேரளாவுக்கே துரத்திய கோடம்பாக்கம்!
என் தொப்புளுக்கு டூப் போட்டுட்டார் என இயக்குநர், தயாரிப்பாளர், போலீஸ் மற்றும் பிரஸ் என எல்லோரையும் பாடாய்ப் படுத்தி, பின்னர் பொசுக்கென்று பின்வாங்கிக் கொண்ட நடிகை நஸ்ரியாவுக்கு இப்போது டாட்டா காட்டிவிட்டது கோடம்பாக்கம்!
கிட்டத்தட்ட 5 புதிய படங்களில் ஒப்பந்தமானதாக சொல்லப்பட் நஸ்ரியாவின் கையில் இப்போது இருப்பது திருமணம் எனும் நிக்கா என்ற ஒரே படம்தான்.
இரண்டு புதிய படங்களிலிருந்து அவரை வேண்டாம் என்று சொல்லிவிட்டதாகக் கூறப்படுகிறது. போதாக்குறைக்கு, ஷுட்டிங்கில் தான் அணியும் உடையைக் கூட செல்போனில் படமெடுத்து காதலனிடம் காட்டி ஒப்புதல் பெறும் ஒரு பெண்ணை நடிக்க அழைத்துக் கொண்டு போய் எப்படி படப்பிடிப்பை நடத்துவது என்ற யோசனைதான் இயக்குநர்களுக்கும் தயாரிப்பாளருக்கும்.
தமிழ் சினிமாவில் தன் நிலை என்னவென்பதை புரிந்து கொண்ட நஸ்ரியாவும், இனி நம்ம சொந்த ஊரிலேயே குப்பை கொட்டிக் கொள்ளலாம் என முடிவு செய்துவிட்டார் போலிருக்கிறது. கடந்த மூன்று நாட்களில் மூன்று புதிய மலையாளப் படங்களில் ஒப்பந்தமாகிவிட்டாராம். அதில் மம்முட்டி மகன் நடிக்கும் படமும் ஒன்று!
-
அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?