Don't Miss!
- News மக்களை ஒருமையில் பேசிய தேர்தல் அதிகாரி.. நெல்லை கலெக்டர் அதிரடி.. உடனே சூழ்ந்த போலீஸ்! அடுத்து பரபர
- Lifestyle சனிக்கிழமையன்று இந்த கலர் ஆடைகளை அணியக் கூடாது..ஏன் தெரியுமா?
- Automobiles மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Sports IPL 2024 : ருதுராஜ் செய்த தவறு.. தவித்துப் போன சிஎஸ்கே.. LSG vs CSK போட்டியில் என்ன நடந்தது?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஓம் என்று அச்சிடப்பட்ட பேண்டில் பிரபல நடிகை.. மரணமாய் விளாசி தள்ளிய நெட்டிசன்ஸ்!
சென்னை: ஓம் என்ற வார்த்தை அச்சிடப்பட்ட பேண்டில் போஸ் கொடுத்த பிரபல நடிகையை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் காதலி அங்கிதா லோகண்டே.
சுஷாந்த் சிங்கும், அங்கிதாவும் 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். பவித்ரா ரிஷ்டா என்ற சீரியலில் நடித்த போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது.
சொகுசு வாழ்க்கை வாழ.. சொந்த வீட்டில் கணவரை திருட வைத்த தெய்வமகள் சீரியல் நடிகை.. போலீஸ் வலை!
நிச்சயதார்த்தம்
கடந்த 2016ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். அதன்பிறகு சுஷாந்த், பாலிவுட் நடிகையான ரியா சக்ரபர்த்தியை காதலித்தார். இந்நிலையில் ஜூன் மாதம் அங்கிதா லோகெண்டேவுக்கு விக்கி ஜெய்ன் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
தண்டிக்கப்பட வேண்டும்
தனது முன்னாள் காதலரான சுஷாந்த் சிங் மரணத்தை தொடர்ந்து அவரது குடும்பத்தாருக்கு ஆதரவாக இருந்து வருகிறார். மேலும் சுஷாந்த் மரணத்திற்கு நீதி வேண்டும் என்றும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் போராடி வருகிறார்.
மஞ்சள் நிற பேண்ட்
இந்நிலையில் நடிகை அங்கிதா லோகண்டே இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ள போட்டோ ஒன்று பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது அந்த போட்டோவில் மஞ்சள் நிற பேண்ட்டை அணிந்துள்ளார் அங்கிதா.
ஓம் என்ற வார்த்தை
அந்த பேண்ட் முழுவதும் ஓம் என்ற வார்த்தை அச்சிடப்பட்டுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள், ஓம் என்று அச்சிடப்பட்டுள்ள பேண்ட் மற்றும் ட்ரவுசர் போன்றவற்றை அணிந்திருப்பது பார்ப்பதற்கு நன்றாக இல்லை, நாம் அதற்கு அளிக்க வேண்டிய மரியாதையை அளித்தாக வேண்டும் என்று கூறியுள்ளனர்.
சிக்காதீர்கள்
அங்கிதா சிரித்துக் கொண்டிருக்கும் அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், முன்னாள் காதலன் இறந்துவிட்டார், ஆனால் நீங்கள் சிரித்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறீர்களே என கேட்டுள்ளனர். இன்னும் சிலர் இதுபோன்ற உடைகளை உடுத்தி பிரச்சனையில் சிக்காதீர்கள் என கூறியுள்ளனர்.