For Daily Alerts
Don't Miss!
- News இது என்ன ஜனநாயகம்.. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் நிதி முடக்கப்படுகிறது.. தலைவர்கள் குமுறல்
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
எதிர்காலத்தில் என் திருமணம்....? : அதிர்ச்சி கொடுக்கும் நயன்தாரா
Heroines
oi-Jayachitra
By Jayachitra
|
ஐதராபாத்: திருமணத்தைப் பற்றி நான் யோசிக்கவில்லை என்று ஐதராபாத்தில் நயன்தாரா அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்
நயன்தாரா தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். காதல் தோல்வி ஏமாற்றங்களில் இருந்தும் மீண்டு விட்ட அவர் படப்பிடிப்பில் எல்லோருடனும் கலகலப்பாக பேசி சகஜமாக பழகுகிறாராம்.
திடீர் பேட்டி...
சமீபத்தில் ஐதராபாத்தில் நயன்தாரா திடீரென்று அளித்த பேட்டியில் திருமணத்தைப் பற்றி நான் யோசிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.
எதிர் காலம்....
எதிர் காலம் என்பது நம்கையில் இல்லை. கடவுள் கையில் இருக்கிறது. கடவுள் நினைக்கிற படிதான் எல்லாம் நடக்கும்.
திருமணம்... நோ ஐடியா!!
திருமணத்தை பற்றி நான் யோசிக்கவே இல்லை. என் வாழ்க்கையில் எதிர்பாராதவை நிறைய நடந்துவிட்டன.
வந்ததும்... சென்றதும்...
எது எப்போது வரவேண்டுமோ அதெல்லாம் அவ்வப்போது வந்து போய்விட்டன. எதிர்காலம் என்ன என்பதை நான் சிந்திக்கவில்லை' என நயன்தாரா கூறியிருக்கிறார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
'I don't think about marriage' said Actress Nayanthara at a interview in Hyderabad
Story first published: Sunday, March 24, 2013, 13:38 [IST]
Other articles published on Mar 24, 2013