For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எதிர்காலத்தில் என் திருமணம்....? : அதிர்ச்சி கொடுக்கும் நயன்தாரா
Heroines
oi-Jayachitra
By Jayachitra
|
ஐதராபாத்: திருமணத்தைப் பற்றி நான் யோசிக்கவில்லை என்று ஐதராபாத்தில் நயன்தாரா அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்
நயன்தாரா தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். காதல் தோல்வி ஏமாற்றங்களில் இருந்தும் மீண்டு விட்ட அவர் படப்பிடிப்பில் எல்லோருடனும் கலகலப்பாக பேசி சகஜமாக பழகுகிறாராம்.
திடீர் பேட்டி...
சமீபத்தில் ஐதராபாத்தில் நயன்தாரா திடீரென்று அளித்த பேட்டியில் திருமணத்தைப் பற்றி நான் யோசிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.
எதிர் காலம்....
எதிர் காலம் என்பது நம்கையில் இல்லை. கடவுள் கையில் இருக்கிறது. கடவுள் நினைக்கிற படிதான் எல்லாம் நடக்கும்.
திருமணம்... நோ ஐடியா!!
திருமணத்தை பற்றி நான் யோசிக்கவே இல்லை. என் வாழ்க்கையில் எதிர்பாராதவை நிறைய நடந்துவிட்டன.
வந்ததும்... சென்றதும்...
எது எப்போது வரவேண்டுமோ அதெல்லாம் அவ்வப்போது வந்து போய்விட்டன. எதிர்காலம் என்ன என்பதை நான் சிந்திக்கவில்லை' என நயன்தாரா கூறியிருக்கிறார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
'I don't think about marriage' said Actress Nayanthara at a interview in Hyderabad
Story first published: Sunday, March 24, 2013, 13:38 [IST]
Other articles published on Mar 24, 2013