Don't Miss!
- News 3 உயிரை பறித்த சென்னை மதுபான விடுதி.. விபத்து நடந்தது எப்படி? ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறிய ஷாக் தகவல்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
விபச்சாரம்... புனேயில் தெலுங்கு கதாநாயகி கைது!
புனே: விபச்சாரத்தில் ஈடுபட்ட மேலும் ஒரு தெலுங்கு நடிகை நேற்று புனேயில் கைது செய்யப்பட்டார்.
விபச்சார சோதனையில் சமீபத்தில் பிரபல நாயகி ஸ்வேதா பாசு பிடிபட்டார். பட வாய்ப்புகள் இல்லாததால் தானே விரும்பி விபச்சாரத்தில் இறங்கியதாக அவர் தெரிவித்தார். ஒரு மாதம் பெண்கள் காப்பகத்தில் இருந்த அவர் இப்போதுதான் வீடு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில் இன்னொரு தெலுங்கு ஹீரோயினும் போலீசில் சிக்கியுள்ளார். புனேயில் போலீசார் நேற்று விபச்சார வேட்டை நடத்தினர்.
அப்போது ஒரு வீட்டில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடப்பதைக் கண்டுபிடித்தனர். அந்த வீட்டிலிருந்த பல இளம்பெண்களை கைது செய்தனர்.
கைதானவர்களில் ஒருவர் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருந்து, மும்பையில் செட்டிலானவர் என்று தெரிகிறது.
நடிகை பற்றிய விவரங்களை பின்னர் தெரிவிப்பதாகக் கூறிய போலீசார், அந்த நடிகையை முகத்தை மூடி போலீஸ் வேனில் அழைத்து சென்றார்கள்.
சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் அடிக்கடி விபச்சார வேட்டை நடப்பதால், இப்போது திரையுலகைச் சேர்ந்த சில நடிகைகள் புனே, மும்பைப் பக்கம் ஒதுங்கிவிடுகிறார்களாம்.