Don't Miss!
- News யோசிக்கவேயில்லை.. அண்ணாமலை அப்பதான் விபூதி வெச்சாரு.. அதுக்குள்ள குபீர்னு ரூ.500.. நம்ம கோவையில்தான்
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
புடவையில் ஏக்கத்துடன் நிற்கும் பிச்சைக்காரன் 2 பட நடிகை..இதுவும் நல்லா தான் இருக்கு!
சென்னை :புடவையில் இருக்கும் தனது புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் ரித்திகா. நடிகர் மாதவனுடன் இணைந்து இறுதிச்சுற்று என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் தான் ரித்திகா சிங்.
உண்மையிலேயே இவர் குத்து சண்டை வீராங்கனை என்பதால் ,அப்படத்தில் அவர் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.
தளபதி 66 எப்போ சார் ஆரம்பிப்பிங்க...டைரக்டர் வெளியிட்ட அசத்தல் அப்டேட்
எதார்த்தமாக இருக்கும் ரித்திகா, துரு துரு நடிப்பு என்று அந்த படத்தில் வெளுத்து வாங்கினார்.அந்த படத்தில் அவருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.
வாலு பொண்ணு
இறுதிசுற்று படத்தின் மூலம் அறிமுகம் ஆன ரித்திகா,அப்படத்தில் ரொம்பவும் சேட்டை செய்யும் பெண்ணாகவும்,பேண்ட் சட்டை அணிந்து கொண்டு எதார்த்தமாக நடித்து ஒரே படத்தில் பல ரசிகர்களை பெற்றார். மாதவனுடன் இணைத்து நடித்ததால் மாதவன் ரசிகர்களும் படத்தை கொண்டாடினர்.
குத்து சண்டை
நிஜமாகவே இவர் குத்து சண்டை வீராங்கனை என்பதால்,அப்படத்தில் வரும் கதாபாத்திரமும் இவருக்கு நன்றாகவே கைகொடுத்தது.அதன் பிறகு வந்த ஆண்டவன் கட்டளை,சிவலிங்கா போன்ற சில படங்கள் வெற்றி பெறவில்லை.அதன் பிறகு வெளிவந்த ஓ மை கடவுளே படம் நல்ல வரவேற்பை பெற்றது.
கவர்ச்சி கூட்டி
எப்போதும் அளவான கவர்ச்சியுடன் இருக்கும் ரித்திகா,சமீக காலமாக செம கவர்ச்சியில் இறங்கியுள்ளார்.சமீபத்தில் அவரை கவர்ச்சியில் பார்த்த ரசிகர்களுக்கு இவர் அவர் தானா என்ற குழப்பமே வந்துவிட்டது.அந்த அளவுக்கு பல கிளாமர் புகைப்படங்களை தனது சமூகவலைதளப்பாக்கத்தில் வெளியிட்டு வருகிறார் .புடவையில் ஜன்னல் ஓரம் ஏக்கத்துடன் நிற்கும் ரித்திகாவை ரசிகர்கள் வர்ணித்தும் வருகின்றனர் .
புடவையில் சூப்பர்
மாடர்ன் உடைகளில் மட்டும் இல்லாமல்,புடைவையில் இருந்தாலும் இப்போதெல்லாம் கவர்ச்சியாகவே இருக்கிறார் ரித்திகா.இவர் பதிவிடும் பதிவிற்கு பல கமெண்டுகளும், லைக்குகளும் குவிந்து வருகின்றது.தற்போது பாக்சர், வணங்காமுடி போன்ற படத்திலும் நடித்து வருகிறார்.மேலும், விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 படத்திலும் இணைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவரது கவர்ச்சி இப்படத்தில் கைகொடுக்குமா என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் .