Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பூஜாவும் "கடலையும் பூஜாவுக்கு கடலை போடத் தான் ரொம்பப் பிடிக்குமாம். அதாவது யாருடனாவது எதையாவது பேசிக் கொண்டே இருக்கவேண்டும். இதை பூஜாவே தனது வாயால் அடிக்கடி சொல்கிறார். ஜித்தனில் இப்படி அநியாயமாக உரித்த கோழி போல வந்தீர்களே, பட வாய்ப்பு இல்லாததால் இந்த முடிவா என்று பூஜாவிடம்கேட்டபோது, அய்யோ அப்படியெல்லாம் இல்லை. நமது உடல் அழகை நாம் தான் பாராட்ட வேண்டும், மதிக்க வேண்டும்.அழகை ஆராதிப்பதில் தப்பே இல்லை.எனது உடல் அழகுக்கு மதிப்பு கொடுக்கும் வகையிலான காட்சிகளை ஜித்தனில் வைத்தார்கள். வேண்டாம் என்று சொல்லமுடியுமா? மேலும், அவ்வளவு ஆபாசமாகவா அந்தப் படத்தில் நான் நடித்திருக்கிறேன்? இல்லையே, அந்தப் படத்திற்குத் தேவையான காட்சிகளில் மட்டும் தான் நான் கிளாமராக நடித்தேன். இதைப் போய்பெரிதுபடுத்துகிறீர்களே என்கிறார் பூஜா.வழக்கமாக எல்லா ஹீரோயின்களிடமும் கேட்கும் கேள்வியை அவர் முன் தூக்கிப் போட்டபோது, அதாவது நடிக்கவராவிட்டால் என்னவாகியிருப்பீர்கள் என்று கேட்டபோது, ரொம்ப சிம்பிள். ஏதாவது ஒரு டிவி சேனலில் காம்பியராக மாறியிருப்பேன் என்கிறார் பூஜா (நல்ல வேளை கலெக்டராகிஇருப்பேன் என்று சொல்லவில்லையே).ஏன் தெரியுமா? எனக்கு யாரிடமாவது பேசிக்கொண்டே இருப்பது என்றால் ரொம்பப் பிடிக்கும். சும்மா இருந்தால் தலைவெடித்து விடும். அதற்கு சரியான தொழில் டிவி காம்பியரிங் தான். அதில் தான் நிறைய பேர்களுடன் பேசிக் கொண்டிருக்கலாம். நேயர்களுடன் உரையாடுவதால் பலவித அனுபவங்கள் கிடைக்கும். நிறைய கற்றுக் கொள்ளலாம். இப்போதும் கூட டிவியைப் போட்டால், ஏதாவது ஒரு டெலிபோன் லைவ் நிகழ்ச்சியைத் தான்பார்த்து ரசிப்பேன் என்கிறார் புன்னகைப் பூவாக பூஜா.சும்மா இருப்பவர்கள், கடலை போட விரும்புபவர்கள் உடனே பூஜாவை தொடர்பு கொள்ளவும்!
பூஜாவுக்கு கடலை போடத் தான் ரொம்பப் பிடிக்குமாம். அதாவது யாருடனாவது எதையாவது பேசிக் கொண்டே இருக்கவேண்டும். இதை பூஜாவே தனது வாயால் அடிக்கடி சொல்கிறார்.
ஜித்தனில் இப்படி அநியாயமாக உரித்த கோழி போல வந்தீர்களே, பட வாய்ப்பு இல்லாததால் இந்த முடிவா என்று பூஜாவிடம்கேட்டபோது, அய்யோ அப்படியெல்லாம் இல்லை. நமது உடல் அழகை நாம் தான் பாராட்ட வேண்டும், மதிக்க வேண்டும்.அழகை ஆராதிப்பதில் தப்பே இல்லை.
எனது உடல் அழகுக்கு மதிப்பு கொடுக்கும் வகையிலான காட்சிகளை ஜித்தனில் வைத்தார்கள். வேண்டாம் என்று சொல்லமுடியுமா? மேலும், அவ்வளவு ஆபாசமாகவா அந்தப் படத்தில் நான் நடித்திருக்கிறேன்?
இல்லையே, அந்தப் படத்திற்குத் தேவையான காட்சிகளில் மட்டும் தான் நான் கிளாமராக நடித்தேன். இதைப் போய்பெரிதுபடுத்துகிறீர்களே என்கிறார் பூஜா.
வழக்கமாக எல்லா ஹீரோயின்களிடமும் கேட்கும் கேள்வியை அவர் முன் தூக்கிப் போட்டபோது, அதாவது நடிக்கவராவிட்டால் என்னவாகியிருப்பீர்கள் என்று கேட்டபோது,
ரொம்ப சிம்பிள். ஏதாவது ஒரு டிவி சேனலில் காம்பியராக மாறியிருப்பேன் என்கிறார் பூஜா (நல்ல வேளை கலெக்டராகிஇருப்பேன் என்று சொல்லவில்லையே).
ஏன் தெரியுமா? எனக்கு யாரிடமாவது பேசிக்கொண்டே இருப்பது என்றால் ரொம்பப் பிடிக்கும். சும்மா இருந்தால் தலைவெடித்து விடும். அதற்கு சரியான தொழில் டிவி காம்பியரிங் தான்.
அதில் தான் நிறைய பேர்களுடன் பேசிக் கொண்டிருக்கலாம். நேயர்களுடன் உரையாடுவதால் பலவித அனுபவங்கள் கிடைக்கும்.
நிறைய கற்றுக் கொள்ளலாம். இப்போதும் கூட டிவியைப் போட்டால், ஏதாவது ஒரு டெலிபோன் லைவ் நிகழ்ச்சியைத் தான்பார்த்து ரசிப்பேன் என்கிறார் புன்னகைப் பூவாக பூஜா.
சும்மா இருப்பவர்கள், கடலை போட விரும்புபவர்கள் உடனே பூஜாவை தொடர்பு கொள்ளவும்!
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!