Don't Miss!
- Finance Infosys: லாபத்தில் 30% உயர்வு, முதலீட்டாளர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் ரூ.28 ஈவுத்தொகை..!
- News மசூதியை நோக்கி அம்பு விடுவது போல சைகை செய்த ஹைதராபாத் பாஜக வேட்பாளர்! எதிர்ப்பால் மன்னிப்பு கோரினார்
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Automobiles 35 வயதில் 1.5 கோடி ரூபாய் காருக்கு ஓனராகி இருக்கும் பிரபல சினிமா பாடகி!! புது காரில் கணவரோடு ஒரு சின்ன டிரைவ்!
- Technology போட்டு தாக்கும் BSNL.. 300 ரூபாய்க்கு இப்படியொரு ரீசார்ஜ் திட்டமா? யாருக்கெல்லாம் இது பெஸ்ட் பிளான் தெரியமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஷாருக்கானுக்காக சகலத்தையும் களைந்த பூனம் பாண்டே!
ஷாருக்கானின் கொல்கத்தை நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வென்றதுமே பூனம் பாண்டே கிளம்பி விட்டார் தனது கவர்ச்சி களேபரத்துடன். ஷாருக்கானுக்கும், அவரது அணிக்கும் தனது வாழ்த்துக்களை தனது வாளிப்பான உடலைக காட்டி தெரிவித்து அசத்தியுள்ளார்.
ஒரு துண்டு துணி கூட உடலில் இல்லாமல் மொட்டைக் கோலத்துடன படுத்தபடி போஸ் கொடுத்து அந்தப் புகைப்படத்தையும் வெளியி்ட்டுள்ளார் பூனம். இது கொல்கத்தா அணிக்கு நான் கொடுக்கும் பரிசு என்றும் விளக்கம் வேறு கொடுத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் என்று பயமுறுத்தியவர்தான் பூனம். ஆனால் இப்போது கொல்கத்தா அணிக்காக நிர்வாணமாக படுத்து கலக்கியுள்ளார்.
நிஜத்தில் பூனம் பாண்டே, டோணியின் ரசிகை. ஆனால், ஷாருக்கானுக்கும் நான் ரசிகை என்பதால் இந்தப் படத்தை வெளியி்ட்டதாக கூறியுள்ளார் பூனம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த உலகத்துக்கே ராஜா ஷாருக்கான். டோணியின் அணி இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடியது. இன்னும் நான் டோணியின் ரசிகைதான். ஆனால் ஷாருககானின் தீவிர விசிறி நான். அவர் வெற்றி பெற்றுள்ளார். அதற்காகவே இந்த புகைப்படம். எனது ரசிகர்களும் இதைப் பார்த்து ரசிக்கிறார்கள் என்று புட்நோட் எழுதியுள்ளார்.
இந்தப் படத்தை 18 வயதுக்குட்பட்டோர் பார்க்கக் கூடாது என்று எச்சரிக்கை வாசகத்தையும் வெளியிட்டுள்ளார் பூனம்.
இந்தப் படம் புதுசாக எடுக்கப்பட்டதில்லையாம், எப்போதோ எடுத்ததாம், இப்போதுதான் வெளியிட வழி பிறந்தது என்று கூறுகிறார் பூனம்.
இந்த தேவதைகள் ரவுசு தாங்கலியே...!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?
-
ஜெய்பீம் படத்தில் கண்ணில் மிளகாய்பொடி தூவும் சீன் எப்படி எடுத்தோம் தெரியுமா? மணிகண்டன் பேட்டி!